<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970</id><updated>2012-02-10T11:08:57.350-08:00</updated><category term='நெல்லி படுகொலை'/><category term='குஜராத்'/><category term='சர்வதேச பயங்கரவாதம்'/><category term='பாசிச பயங்கரவாதம்'/><category term='புட்ட பர்த்தி சாயி பாபா'/><category term='இந்தியாவை ஹிந்து நாடாக்கவேண்டும்'/><category term='கர்காரேயைக் கொன்றது யார்'/><category term='பார்பன பயங்கரவாதம்'/><category term='அரசு பயங்கரவாதம்'/><category term='அயோத்தி தீர்ப்பு'/><category term='ஹிந்து பயங்கரவாதிகள்'/><category term='பாசிச பயங்கரவாதம்.'/><category term='பழனிபாபா'/><category term='புனே குண்டுவெடிப்பு'/><category term='சாமியார்கள்'/><category term='ஆர்.எஸ்.எஸ். அமைப்பு'/><category term='பத்திரிகை பயங்கரவாதம்'/><category term='இந்தியா'/><category term='மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவோம்.'/><category term='கஷ்மீர்'/><category term='ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத அமைப்பு'/><category term='குஜராத் மோடி'/><category term='ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு'/><category term='பாசிச ஹிந்துத்துவா'/><category term='சிவசேனா'/><category term='ஹிந்து குண்டு'/><category term='ஹிந்து மத சாமியார்'/><category term='இந்தியா பிரிவினைக்கு காரணம் ஹிந்துதுவாதான்.'/><category term='சிவசேனை'/><category term='ஒற்றுமை'/><title type='text'>பாசிச பயங்கரவாதம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>41</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-6397231475106979307</id><published>2012-01-27T15:31:00.000-08:00</published><updated>2012-01-27T15:34:17.587-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழனிபாபா'/><title type='text'>ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் ரத்த சாட்சி பழனிபாபா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-eTi1SjfTu3Y/TyMziCSsDoI/AAAAAAAAATQ/HG-RqU6ZrzQ/s1600/palanibaba.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-eTi1SjfTu3Y/TyMziCSsDoI/AAAAAAAAATQ/HG-RqU6ZrzQ/s200/palanibaba.jpg" width="193" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இன்று  (28.01.2011) மனிதநேய போராளி பழனிபாபா &lt;/span&gt;வீரமரணம் அடைந்த&amp;nbsp; நாள்.  அரசியல்  தளத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய  அளவில் அணிதிரட்டியவர்&amp;nbsp; பழனிபாபா இவரது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். &lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இவர் கல்லூரி படிப்பை முடித்து முதுகலை  மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றவர். &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இவர் ஆயிரக்கணக்கான மேடைகளில்&amp;nbsp; புயலென அழகான அற்புதமான  புள்ளி விபரங்களுடன் பேசி பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்&amp;nbsp; எழுச்சிக்கு வித்திட்டார். பாபா தனது  வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். &lt;/span&gt;&lt;/b&gt; &lt;/div&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;ஆங்கிலத்தில்  நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி. இராமச்சந்திரன்  அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு  கலக்கியவர்.&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;இந்து  பாஸிஸம், தமிழகத்தில் "தேசியம்" என்ற வடிவிலும், 'நாட்டுப்பற்று' என்ற  போர்வையில் தலையெடுத்த போது அதற்கு &lt;/span&gt;தக்கபதில் அளித்தார். &lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;ராமகோபாலன் போன்ற &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;ஹிந்துத்துவா&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;பயங்கரவாதிகள்&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;ஹிந்து  முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க கீழ்த்தரமான பிரசுரங்களையும், புத்தகங்களையும்  வெளியிட்டு வந்தனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ராமகோபாலன் வகைறாக்கள்  கீழ்த்தரமான மேடை பேச்சுக்கள் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை கெடுத்து  மதகலவரங்களை உண்டாக்கும் விதத்தில் பேசிவந்தனர்.&amp;nbsp; அதற்க்கு பாபா  ஆங்கிலத்தில் அரசியல்  நிர்ணயச்சட்டம்; வரலாற்று நூல்கள் ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக  மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய பேச்சுக்கள் ஹிந்து மக்களையும்&amp;nbsp; சிந்திக்க வைத்தது. &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;பழனிபாபாவின்   பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள். இவரது  பேச்சுக்களால் பயங்கரவாதி ராமகோபாலனின் மதவெறி பிரச்சாரம் தமிழகத்தில்  எடுபடாமல் போனது.&amp;nbsp; தங்களது மதவெறி பிரச்சாரத்துக்கு தொடர்ந்து &lt;/span&gt;பழனி  பாபா இடையூறாக இருப்பதை கண்ட ஹிந்து பயங்கரவாதிகள் அவரை கொல்ல சதித்திட்டம்  தீட்டினர். இதை திறம்பட செய்து முடிக்கும் பணி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத  இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட  ஒரு இயக்கம். அதன் உறுப்பினர்களுக்கு சாஹா என்னும் கடுமையான உடல் மற்றும்  ஆயுத பயிற்ச்சியும் அத்தோடு துப்பாக்கி சுடும் பயிற்ச்சியும்  கொடுக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தங்கள் இயக்கத்தின் கொலைகாரர்களை  தயாரிப்பதற்கு என்றே பயிற்சி பாசறைகளை நடத்துகிறது. அதில் இவர்கள் மாடுகளை  கத்தியால் குத்தி வெட்டி கொல்வார்கள். அப்போதுதான் இரத்தத்தின் மீது உள்ள  பயம் போகும் என்று. &lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;இதுமட்டும் அல்ல ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு சிறந்த உளவுத்துறையையும்  தன்னகத்தே கொண்டது. இவர்களது உளவுதுறையை இஸ்ரேலின் மொசாதுக்கு  ஒப்பிடுகிறார்கள். அதன் அடிப்படையில் பழனி பாபாவை கொலை செய்யும் திட்டம்  தமிழக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் தீட்டப்பட்டு கேரளத்து ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பழனிபாபா வழக்கமாக போகும் இடம், அவரது  அன்றாட அலுவல்கள் குறித்து தமிழக ஆர்.எஸ்.எஸ். உளவுத்துறையை  சேர்ந்தவர்களால் ஒரு தகவல் எடுக்கப்பட்டு அது கேரளத்து ஆர்.எஸ்.எஸ்.  காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;தங்களுக்கு கொடுக்கப்பட்ட உளவு தகவல்கள் அடிப்படையில் கேரளத்தை சேர்ந்த  ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் காரில் தமிழகம் வந்து  சந்தர்பத்திர்க்காக காத்திருந்தனர். &lt;span style="font-family: arial,sans-serif;"&gt;1997 ஜனவரி  28 ந் தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து விட்டு அவரை 7:30  மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன், பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு  பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக்  கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் 9:30 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து,  தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி ஒருவன்&amp;nbsp;  கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான் பாபாவின் குடல் சரிந்தது. உடனே  மற்றவர்களும் வந்து அவரை&amp;nbsp; கழுத்திலும், முகத்திலுமாக 18  வெட்டுகள் வெட்டினார்கள். அவர் அந்த இடத்திலேயே வீரமரணம் அடைந்தார். அவரை  கொன்ற ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். பழனி  பாபாவின் படுகொலை ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கத்தின் கோர முகத்தையும்  அவர்களது அண்டை மாநில தொடர்புகளையும் தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு  காட்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவாவின்  அனைத்து செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை  வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார். &lt;/span&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;பாபா  கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின்  வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் யதார்த்தவாதி  என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;/div&gt;&lt;div style="color: #f4cccc;"&gt;&lt;span style="font-family: arial,sans-serif;"&gt;அண்ணன்  தம்பிகளாக, மாமன் மச்சான் களாக உறவு சொல்லி பழகிவந்த ஹிந்து முஸ்லிம்  ஒற்றுமைக்கு வெட்டு வைக்கும் வேலையை ஹிந்துத்துவா மீண்டும் மீண்டும்  தமிழகத்தில் செய்து வருகிறது. வட இந்தியாவில் இவர்களது சூழ்ச்சிக்கு மக்கள்  பலியானாலும் தமிழகம் இன்றுவரை அதில் இருந்து தப்பித்தே வந்துள்ளது. ஹிந்து  முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் இன்னுயிரை கொடுத்த தியாகி பழனி பாபா அவர்களை  தமிழ் மக்கள் ஜாதி மதங்களை கடந்து மதிக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-6397231475106979307?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/6397231475106979307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2012/01/blog-post_27.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6397231475106979307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6397231475106979307'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2012/01/blog-post_27.html' title='ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் ரத்த சாட்சி பழனிபாபா!'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-eTi1SjfTu3Y/TyMziCSsDoI/AAAAAAAAATQ/HG-RqU6ZrzQ/s72-c/palanibaba.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-6775440926805948375</id><published>2012-01-25T10:22:00.000-08:00</published><updated>2012-01-26T12:54:49.750-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத்'/><title type='text'>குஜராத் போலி என்கவுண்டர் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-i3Z4IN8xHwk/TyBJgM0_RNI/AAAAAAAAARQ/azAFFwwvalA/s1600/Ishrat-Jahan-and-others-dead-in-fake-encounter-249x300-344x244.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5701637945799165138" src="http://2.bp.blogspot.com/-i3Z4IN8xHwk/TyBJgM0_RNI/AAAAAAAAARQ/azAFFwwvalA/s320/Ishrat-Jahan-and-others-dead-in-fake-encounter-249x300-344x244.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 227px; margin: 0 10px 10px 0; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டெல்லி: குஜராத் மாநிலத்தில் 2003-06 கால அளவில் நடந்தபல்வேறு போலி என்கவுண்டர் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா நடத்துவார் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி அஃப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2003 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்த பல்வேறு என்கவுண்டர்கள் போலியானவை என்று புகார்கள் குவிந்துள்ளன. குறிப்பாக 20 என்கவுண்டர்கள் போலியானவை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை குறித்துத்தான் ஷா தலைமையிலான விசாரணை அமைப்பு விசாரிக்கவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷா தலைமையிலான அமைப்பு, தனக்குத் தேவையான விசாரணைக் குழுக்களை நியமித்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுக்களில் இடம் பெறுவோர் குஜராத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களா என்பதையும் நீதிபதி ஷாவே முடிவு செய்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷா தலைமையிலான அமைப்பு 20க்கும் மேற்பட்ட என்கவுண்டர் வழக்குகளை விசாரித்து அவை உண்மையான என்கவுண்டரா அல்லது போலி என்கவுண்டரா என்பதை தெளிவுபடுத்தி அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது முதல் விசாரணை அறிக்கையை 3 மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும் ஷாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று பிரபல கவிஞர் ஜாவீத் அக்தரும், பத்திரிகையாளர் பிஜி.வர்கீஸும் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;THANKS: THOOTHUONLINE.COM&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-6775440926805948375?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/6775440926805948375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2012/01/jan-26-2003-06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6775440926805948375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6775440926805948375'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2012/01/jan-26-2003-06.html' title='குஜராத் போலி என்கவுண்டர் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்!'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-i3Z4IN8xHwk/TyBJgM0_RNI/AAAAAAAAARQ/azAFFwwvalA/s72-c/Ishrat-Jahan-and-others-dead-in-fake-encounter-249x300-344x244.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-5192006736496687121</id><published>2012-01-23T17:10:00.000-08:00</published><updated>2012-01-26T12:55:10.710-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத் மோடி'/><title type='text'>இந்தியாவுக்கு கொல்லி வைக்கும் மோடி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-U86jjtwhBqE/Tx4Fv0yW8vI/AAAAAAAAAQo/JYns4jDinYI/s1600/www_sinthikkavum_net%2B03.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5701000497479480050" src="http://2.bp.blogspot.com/-U86jjtwhBqE/Tx4Fv0yW8vI/AAAAAAAAAQo/JYns4jDinYI/s320/www_sinthikkavum_net%2B03.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 150px; margin: 0 10px 10px 0; width: 200px;" /&gt;&lt;/a&gt;JAN 24: கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே.&lt;br /&gt;&lt;br /&gt;கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல்  சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால்  இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை  தீட்டி செயல்படுத்துகிறது என்றால்  உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால்  அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு  உருவாக்கினால் அது  பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் செய்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விநாயகர் ஊர்வலங்களிளின் போது விநாயகரை கடலில் கரைக்க பலவழிகள் இருந்தாலும்  வேண்டும் என்றே சிறுபான்மையினரின் வணக்க தளங்கள்  வழியாக ஊர்வலங்களை கொண்டு சொல்வோம் என்று அடம் பிடிப்பது. அப்படியே இவர்கள் போக அனுமதிக்கப்படும் போது வேண்டுமென்றே தொழுகை நேரம் வரும்வரை ஊர்வலத்தை தாமதப்படுத்துவது. பின்னர் ஊர்வலத்தில் "பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற பல  கீழ்த்தரமான வார்த்தை பிரோயோகங்களை செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்கள் தொழுகைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்கள் முன்பு  வெடிவெடித்து, கூக்குரலிட்டு  ஆர்ப்பாட்டம் செய்வது.  ஊர்வலத்தின் மீது இவர்களே செருப்புகளை தூக்கி வீசிவிட்டு கலவரம்  நடத்துவது. சிறுபான்மையினரின் கடைகளை தீவைத்து கொளுத்துவது, உடைத்து நாசம் செய்வது. பள்ளிவாசல்களில் பன்றி தலைகளை போடுவது, கோவில்களில் இவர்களே மாட்டு தலைகளை போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று சொல்வது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவோடு இரவாக சிலைகளை வைப்பது. பின்னர் அதை கோவில் என்று சொல்லி எடுக்க மறுத்து அதை கொண்டு கலவரம் நடத்துவது இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் ஓவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. RSS மற்றும் அதன் சங்கபரிவாரங்கள் 'சாகா' மற்றும் ஆயுத பயிற்ச்சிகளை  எடுத்து  கலவரங்களை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளை இவர்களே நடத்தி விட்டு அந்த பலியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். பாபர் மசூதி இருந்த  இடத்தில் ராமர் பிறந்தார் என்று சொல்லி அதை உடைத்து கலவரம் உண்டாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த நல்லவர்கள்தான் இவர்கள். ரத யாத்திரை ஒன்றை நடத்தி அது போகும் வழியெல்லாம் சிறுபான்மை மக்களின் ரத்தங்களை ஓட்டியதும் இவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை, பகல்பூர், பீவாண்டி, நெல்லி, குஜராத், கோவை, இப்படி திரும்பிய திசை எங்கும் கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரின் உயிர்களை குடித்த வஞ்சகர்களும் இவர்களே.  இதன் உச்ச கட்டம்தான் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலங்களில்  பாகிஸ்தான் கொடியை ஏற்றியது. இதை சிறுபான்மையினர் செய்தார்கள் என்று சொல்லி பெரும் கலவரத்தை நடத்த ஆயுதங்களுடன் எதிர்பார்த்து இருந்தது இப்படி இவர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே  போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஹிந்துத்துவா அமைப்புகளின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்கள்தான் தற்போது மோடியை இந்தியாவின் பிரதமராக்க  வேண்டும் என்று ஒரு கோசத்தை எழுப்பி  வருகின்றனர்.  குஜராத் முதல்வராக இருந்து இவர் எப்படி ஒரு கலவரத்தை  நடத்தினாரோ அதுபோல் இந்தியாவுக்கு பிரதமராகி இந்தியா முழுவதும் கலவரக்காடாக்க திட்டமா? வர்ணாசிரம சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;THANKS BY: SINTHIKKAVUM.NET&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-5192006736496687121?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/5192006736496687121/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2012/01/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5192006736496687121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5192006736496687121'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2012/01/blog-post_23.html' title='இந்தியாவுக்கு கொல்லி வைக்கும் மோடி!'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-U86jjtwhBqE/Tx4Fv0yW8vI/AAAAAAAAAQo/JYns4jDinYI/s72-c/www_sinthikkavum_net%2B03.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-2175966645754493408</id><published>2012-01-18T13:49:00.000-08:00</published><updated>2012-01-26T13:00:39.472-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்திரிகை பயங்கரவாதம்'/><title type='text'>தன்னைத்தானே தினமலம் என்று சொல்லிக்கொண்ட தினமலர்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Vr-7V8hwDTg/Txc-EoTiSdI/AAAAAAAAGkQ/55m6yxci3Us/s1600/sinthikkavum%2B015.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-Vr-7V8hwDTg/Txc-EoTiSdI/AAAAAAAAGkQ/55m6yxci3Us/s200/sinthikkavum%2B015.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கூடங்குளம்  அணு மின்நிலைய எதிர்ப்பு மக்கள்  தலைவர் உதயகுமார், "தினமலர்' நாளிதழுக்கு, ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இதை "தினமலம்' செய்தியை யாரும், "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தலைப்பிட்டு மானம் கெட்ட தினமலர் செய்தியாக  வெளியிட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் அவர் கூறியிருப்பதாவது: அடிப்படையற்ற, ரசனையற்ற, யோக்கியமற்ற செய்திகளை வெளியிடும், "தினமலம்' கருத்துத்தாளை (வியூஸ்பேப்பர்), அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டிக்கிறது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொள்கையற்ற, ஒழுக்கமற்ற, பத்திரிகை தர்மம் அற்ற இந்த மஞ்சள் பத்திரிகை, தமிழ் மக்களின் உரிமைக்கும், மதிப்புக்கும் எதிராக செயல்படுகிறது. "அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டுப் பணம் வந்தது எப்படி?' என்ற தலைப்பில், இந்த, உபயோகமற்ற, கருத்துத்தாள், செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில், எங்களுடன் தொடர்பு வைத்துள்ள சில கிறிஸ்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து, 54 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்த, மூளையற்ற, முதுகெலும்பற்ற, தினமலம் நாளிதளின்' அசிங்கமான, அபத்தமான கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம் எதுவும் தரவில்லை. அறிவுள்ள, பண்புள்ள எவரும், இந்த, நாற்றமெடுக்கும் பத்திரிகை செய்தியை, "சீரியசாக' எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இயக்கத்தின், மூன்று முக்கிய இயக்கவாதிகளின் வீட்டு முகவரி, வீட்டு தொலைபேசி எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை, 2011, நவம்பர் 24ம் தேதி, இந்தப் பத்திரிகை, முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது. இதன் மூலம், இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்கள் வீட்டு உறுப்பினர்களையும் தொந்தரவு செய்து, மிரட்டுவதற்காக தன் வாசகர்களைத் தூண்டிவிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எதிர்த்து, பிரெஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மாநில மனித உரிமை கமிஷன் மற்றும் தேசிய மனித உரிமை கமிஷன் ஆகியவற்றிடம், இயக்கத்தின் சார்பில் புகார் கொடுத்து, இந்த நாளிதழ் செய்திகளை தினமும், "எடிட்' செய்து, அச்சிட்டு, வெளியிடுவோர் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இப்போது, இந்த நாளிதழ், புகழ் பெற்ற கிறிஸ்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பெயரை வெளியிட்டு, மேலும் விஷத்தைக் கக்கி, வாந்தி எடுத்துள்ளது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரின் இ-மெயில் முகவரியையும் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கமற்ற, சர்ச்சைக்குரிய, இந்த பத்திரிகை நிறுவனம், மனசாட்சி இன்றி, வேறு சிலரின் தூண்டுதல் பேரிலும், லாப நோக்கத்திலும் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் அவமதிக்கும் இந்த, "தினமலத்தை' நாங்கள் கண்டிக்கிறோம். கிறிஸ்துவர்கள், அவர்களின் இயக்கங்கள், மற்ற சிறுபான்மை மதத்தினரின் நலனுக்கு எதிராகச் செயல்படும், இந்த, "தினமலத்தின்' எதேச்சாதிகாரப் போக்கையும் நாங்கள் கண்டிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அணுசக்தி போன்ற அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த பத்திரிகையின் வெளியீடுகளை, தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்குமாறு கோருகிறோம். இந்த, "தினமலத்தை' போல அல்லாமல், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், ஒரு சில காந்தீயக் கொள்கைகளுடன் இயங்கி வருகிறது. எந்த இந்திய அல்லது சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நாங்கள் எந்த நிதியும் வாங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நட்புடன்: உதயகுமார். போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;THANKS BY SINTHIKKAVUM.NET&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-2175966645754493408?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/2175966645754493408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2175966645754493408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2175966645754493408'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2012/01/blog-post.html' title='தன்னைத்தானே தினமலம் என்று சொல்லிக்கொண்ட தினமலர்!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Vr-7V8hwDTg/Txc-EoTiSdI/AAAAAAAAGkQ/55m6yxci3Us/s72-c/sinthikkavum%2B015.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-3005755887227122154</id><published>2011-07-27T18:21:00.000-07:00</published><updated>2012-01-26T12:55:28.884-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்வதேச பயங்கரவாதம்'/><title type='text'>சர்வதேச பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படும் முஸ்லிம்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-0iIK3G2RpOc/TjC4XwLLjnI/AAAAAAAAGIc/YVNzOOg6hek/s1600/beard_290x290.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-0iIK3G2RpOc/TjC4XwLLjnI/AAAAAAAAGIc/YVNzOOg6hek/s200/beard_290x290.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;JULY 28, புதுடெல்லி: நார்வேயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, இளைஞர்கள் முகாமில் நுழைந்து 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான். நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080: ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்,  வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களின் இணையதளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. முஸ்லிம்களை துரத்துவதற்கான உள்நாட்டு போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவ ரீதியிலான ஆதரவை பிரகடனப்படுத்தியுள்ளான். &lt;br /&gt;&lt;br /&gt;1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ப்ரெவிக் ஒதுக்கியுள்ளான். இந்திய நாடு/ஹிந்து எதிர்ப்பு போராட்டம்’ என்ற தலைப்பின் கீழ் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் வலதுசாரி ஹிந்து தேசீயவாதத்தின் அதாவது ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அரசியல் கொள்கைகளை காவிமயமாக்கல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு இத்தகையதொரு நாட்டை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  இத்தகையதொரு லட்சியத்திற்காக பாடுபடும் அமைப்புகள்தாம் சனாதன இயக்கங்கள் அதாவது ஹிந்து தேசீயவாதிகள். ஐரோப்பாவை போல முஸ்லிம்களிடமிருந்தும், கலாச்சார மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் அச்சுறுத்தலை தடுத்துநிறுத்த இவ்வமைப்புகள் ஐரோப்பாவின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான்.  இந்தியாவுக்கு வெளியே வாழக்கூடிய ஹிந்துக்களுக்கு முஸ்லிம் களிடமிருந்தும் மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் உருவாகும் அச்சுறுத்தல் குறித்து புரிகிறது என்றாலும் இந்தியாவில் வசிப்பவர்கள் அதைக்குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என ப்ரெவிக் ஆதங்கப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் வலதுசாரி இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய தேசவிரோத சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்கள் இந்தியாவில் கோயில்களை கொள்ளையடித்ததாகவும், ஹிந்துக்களை கொலைச் செய்ததாகவும் சில ஹிந்துத்துவ வரலாற்றாசிரியர்களை மேற்கோள்காட்டி ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் குற்றம் சாட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்க் சாலக்(தலைவர்) எம்.எஸ்.கோல்வால்கரின் ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன்வைக்கிறார். இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-3005755887227122154?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/3005755887227122154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/3005755887227122154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/3005755887227122154'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/07/blog-post.html' title='சர்வதேச பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படும் முஸ்லிம்கள்!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-0iIK3G2RpOc/TjC4XwLLjnI/AAAAAAAAGIc/YVNzOOg6hek/s72-c/beard_290x290.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-5568219294467545330</id><published>2011-01-28T16:40:00.000-08:00</published><updated>2012-01-26T12:56:02.747-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>இந்தியாவை அச்சுறுத்தும் காவி பயங்கரவாதம்!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TUNirzWWclI/AAAAAAAAD3Q/229EteW4IJQ/s1600/RSS3.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5567402069017915986" src="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TUNirzWWclI/AAAAAAAAD3Q/229EteW4IJQ/s320/RSS3.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 274px; margin: 0 10px 10px 0; width: 320px;" /&gt;&lt;/a&gt;புது தில்லி, ஜன. 28: பாஜக ஆளும் மாநிலங்களில் இந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் புதிய குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். திக்விஜய் சிங், தில்லியில் வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியது பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் தவறாகக் கைது செய்யப்படுகின்றனர். இதனைத் தடுக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரப்படுகிறது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு இந்து அமைப்பினர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கின்றனர். அவர்கள் மீதான கெடுபிடி அதிகமானதால் குஜராத் மாநிலத்தில் பலர் அடைக்கலம் புகுந்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்கள் இந்து பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறது. அந்த மாநிலங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு பாஜக ஆதரவளித்து வருகிறது.&lt;br /&gt;சம்ஜெüதா எக்ஸ்பிரஸ், ஆஜ்மீர் மசூதி குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஆர்எஸ்எஸ், அதனுடன் தொடர்புடைய அமைப்பினர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்தும் தனது தனிப்பட்ட கருத்துகள் என்று கூறியுள்ள திக்விஜய் சிங், "சங்க பயங்கரவாதம்' என்று புதிய பெயரையும் சூட்டியுள்ளார். முன்பு ரதயாத்திரை நடத்தி வன்முறையைத் தூண்டியவர் பாஜக தலைவர் அத்வானி. தங்கள் தரப்பு எப்போதெல்லாம் பலம் குறைகிறதோ, அப்போதெல்லாம் மதவாதத்தை தூக்கிப் பிடிப்பதே பாஜகவின் கொள்கை.&lt;br /&gt;இந்துக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இந்து பயங்கரவாதிகளை உருவாக்குகின்றன என்றே கூறுகிறேன் என்றார் திக்விஜய் சிங். இந்த நிகழ்ச்சியில் பேசிய லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், ஆர்எஸ்எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-5568219294467545330?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/5568219294467545330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/01/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5568219294467545330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5568219294467545330'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/01/blog-post_28.html' title='இந்தியாவை அச்சுறுத்தும் காவி பயங்கரவாதம்!!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TUNirzWWclI/AAAAAAAAD3Q/229EteW4IJQ/s72-c/RSS3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-1621208324990143732</id><published>2011-01-20T18:37:00.000-08:00</published><updated>2012-01-26T12:56:27.704-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச ஹிந்துத்துவா'/><title type='text'>அறிவோம்!! அறிவோம்!! ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவோம்!!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTj21Uc6k6I/AAAAAAAADwM/ekW4PWQUSlw/s1600/untitled.bmp"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5564468735499735970" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTj21Uc6k6I/AAAAAAAADwM/ekW4PWQUSlw/s320/untitled.bmp" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 260px; margin: 0 10px 10px 0; width: 243px;" /&gt;&lt;/a&gt;1948ஆம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. மராத்திய சித்பவன பார்ப்பனனும், இந்து மகா சபையின் தீவிரவாதியுமான நாதுராம் கோட்சேதான் காந்தியைக் கொல்கிறார். சாவர்க்கரின் தலைமையிலான ஒரு தீவிர இந்துத்தவ கும்பலே இதை திட்டமிட்டு செய்கிறது. கோட்சே ஒரு ஸ்வயம் சேவகரும் கூட.  ஸ்வயம் சேவககர் என்றால் என்ன? யாரெல்லாம் அதன் ஷாகாக்களுக்கு வருகை தருகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறுவார்கள். ஒரு வேளை அவர்கள் ஷாகாக்களுக்கு வருகை தருவதை நிறுத்தி விட்டால் அவர்களை முன்னாள் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறமாட்டார்கள். கேட்டால் வாழ்க்கையில் ஓரிரு நாட்கள் வந்தால் கூட அவர்கள் என்றுமே ஸ்வயம் சேகவர்கள்தான், இதில் முன்னாள், பின்னாள் என்று பாகுபாடெல்லாம் கிடையாது என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் எந்த உறுபினர் சேர்க்கை படிவங்களும் கிடையாது. எந்த அடையாள அட்டைகளோ, மெம்பெர் ஷிப் ரிகார்ட்களோ கிடையாது. ஆர்.எஸ்.எஸ்இல் உறுப்பினர் பதிவேடுகள், இல்லாமல் இருப்பதற்கு காரணம் அது ஜனநாயகமற்ற பாசிச அமைப்பு என்பதுதான். ஆர்.எஸ்.எஸ்இல் ஒரு உறுப்பினருக்கு இன்னென்ன உரிமைகள், கடமைகள், அவருக்கு அதன் தலைவர்களை தெரிவு செய்யும் வாக்குரிமை என்று எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் இன் பல்வேறு கீழ்மட்டத் தலைவர்களெல்லாம் மையத்திலிருந்து நியமனம் செய்யப்படுபவர்கள்தான். சான்றாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் தனக்கு பிறகு கோல்வால்கரை தெரிவு செய்கிறார். கோல்வால்கர் தனக்கு பிறகு தேவரசை தலைவராக தெரிவு செய்து உயில் எழுதிவிட்டு சாகிறார். அதே போல தேவரஸ்ஸுக்கு பிறகு ராஜேந்தர் சிங், அவருக்கு பிறகு சுதர்சன், சுதர்சனுக்கு பிறகு மோகன் பகவத் என்று சங்கராச்சாரிகளின் சங்கரமடம் போல ஆர்.எஸ்.எஸ் இன் பாரம்பரியம் தொடர்கிறது. இதுதான் இந்த பாசிச அமைப்பின் இயங்கு முறை. ஆனால் ஜனநாயகத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் விவாத, விமரிசன கேலிக்கூத்துகள் அறவே தவிர்க்கப்பட்டன. இவர் தலைவர், இது முடிவு. தீர்ந்தது விசயம் ”என்று இதற்கு ஒளிவட்டம் போடுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இல் மருந்துக்குக் கூட ஜனநாயகம் இல்லை காந்தி கொலைக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அடுத்த ஆண்டே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-1621208324990143732?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/1621208324990143732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/01/blog-post_20.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/1621208324990143732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/1621208324990143732'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/01/blog-post_20.html' title='அறிவோம்!! அறிவோம்!! ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவோம்!!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTj21Uc6k6I/AAAAAAAADwM/ekW4PWQUSlw/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-1374300773812827208</id><published>2011-01-11T11:28:00.000-08:00</published><updated>2011-01-11T11:33:09.972-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச பயங்கரவாதம்'/><title type='text'>இந்துக்களை பயமுறுத்தவே ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கப்பட்டது-சாமியார் அசீமானந்த் வாக்குமூலம்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSywasigWSI/AAAAAAAADpQ/PmUy61l-peM/s1600/sinthikkavum.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 135px; height: 135px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSywasigWSI/AAAAAAAADpQ/PmUy61l-peM/s320/sinthikkavum.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561013612574693666" /&gt;&lt;/a&gt;டெல்லி: ஆஜ்மீர் தர்காவுக்கு பெருமளவிலான இந்துக்களும் வருவதால் அதைத் தடுக்க, இந்துக்களைப் பயமுறுத்தும் நோக்கில்தான் தர்காவில் குண்டுவைக்கப்பட்டதாக கைதாகியுள்ள இந்து தீவிரவாத சாமியார் அசீமானந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்காவில் கடந்த 2007ம் ஆண்டு குண்டுவெடித்தது. இந்த சம்பவத்திற்கு இந்து தீவிரவாதிகளே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாமியார் அசீமானந்த் உள்ளிட்டோர் பிடிபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் அசீமானந்த்துக்கு, பாகிஸ்தானுக்கான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார் அசீமானந்த். ஆஜ்மீர் குண்டுவெடிப்புச் சம்பவம்  நடந்த 2 நாட்களுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரான சுனில் ஜோஷி என்னை வந்து சந்தித்தார். (இந்த சுனில் ஜோஷி பின்னர் கொல்லப்பட்டு விட்டார்) அவருடன் ராஜ் மற்றும் மெஹல் என்ற இருவரும் வந்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஜோஷி என்னிடம் கூறுகையில், தனது ஆட்கள்தான் குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், சம்பவம் நடந்தபோது தான் தர்காவில்தான் இருந்ததாகவும் கூறினார். மேலும், இந்த சம்பவத்தை நடத்துவதற்காக இரண்டு முஸ்லீம் சிறுவர்களை தன்னிடம் இந்திரேஷ் (மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்) அனுப்பி வைத்ததாகவும் ஜோஷி தெரிவித்தார். இந்த சிறுவர்கள்தான் குண்டை உள்ளே போய் வைத்ததாகவும் அவர்கூறினார். ஆஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் பெருமளவில் வருவதால் அதைத் தடுக்க, இந்துக்களை பயமுறுத்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார் அசீமானந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: செய்திகள் தட்ஸ் தமிழ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-1374300773812827208?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/1374300773812827208/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/01/blog-post_11.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/1374300773812827208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/1374300773812827208'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/01/blog-post_11.html' title='இந்துக்களை பயமுறுத்தவே ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கப்பட்டது-சாமியார் அசீமானந்த் வாக்குமூலம்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSywasigWSI/AAAAAAAADpQ/PmUy61l-peM/s72-c/sinthikkavum.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-9115183746833450500</id><published>2011-01-09T18:28:00.000-08:00</published><updated>2011-01-09T18:30:03.646-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்து பயங்கரவாதிகள்'/><title type='text'>ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!! ஒரு பரபரப்பு ரிப்போர்ட்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpjAFVfZOI/AAAAAAAADmQ/P_W8OHyjDnA/s1600/hindu-terrorist.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpjAFVfZOI/AAAAAAAADmQ/P_W8OHyjDnA/s320/hindu-terrorist.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560365543025763554" /&gt;&lt;/a&gt;ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுது உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்&lt;a href="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpjMsM4_cI/AAAAAAAADmY/fxwl9F7GD5E/s1600/swami-aseemananda.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpjMsM4_cI/AAAAAAAADmY/fxwl9F7GD5E/s320/swami-aseemananda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560365759617105346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப்  பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால்,  ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது. தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpjj_s8BoI/AAAAAAAADmg/a8BPWs-yjjE/s1600/dayanand-pandey.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpjj_s8BoI/AAAAAAAADmg/a8BPWs-yjjE/s320/dayanand-pandey.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560366159988786818" /&gt;&lt;/a&gt;2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தது. 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள். ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய  சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன.&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpj43cMwwI/AAAAAAAADmo/OHU9FchCOig/s1600/INDRESH_KUMAR.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpj43cMwwI/AAAAAAAADmo/OHU9FchCOig/s320/INDRESH_KUMAR.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560366518548349698" /&gt;&lt;/a&gt; 2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. 2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன -  முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் “இது பாகிஸ்தான் சதி” என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது.&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpkX4kCzcI/AAAAAAAADmw/5nlslFAIFA4/s1600/sunil-joshi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpkX4kCzcI/AAAAAAAADmw/5nlslFAIFA4/s320/sunil-joshi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560367051425631682" /&gt;&lt;/a&gt; சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள்,  முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது. இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpkp6mRFSI/AAAAAAAADm4/dOvhFJTnomA/s1600/devendra-gupta.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpkp6mRFSI/AAAAAAAADm4/dOvhFJTnomA/s320/devendra-gupta.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560367361209472290" /&gt;&lt;/a&gt;இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர்.  அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. நீதிமன்றக் காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSplRh1yMsI/AAAAAAAADnI/pqKkqlq0AjY/s1600/ram-chandra.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSplRh1yMsI/AAAAAAAADnI/pqKkqlq0AjY/s320/ram-chandra.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560368041758438082" /&gt;&lt;/a&gt;இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப்  பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது.  ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSplvWXCzXI/AAAAAAAADnY/czTpu7Qji5o/s1600/sandeep-dange.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSplvWXCzXI/AAAAAAAADnY/czTpu7Qji5o/s320/sandeep-dange.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560368554072788338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது. ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSplg-IlYGI/AAAAAAAADnQ/0Pvl8nKtQLY/s1600/srikanth-purohit.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 229px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSplg-IlYGI/AAAAAAAADnQ/0Pvl8nKtQLY/s320/srikanth-purohit.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560368307051520098" /&gt;&lt;/a&gt;புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே  ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் -  பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்..&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpl8KGQLgI/AAAAAAAADng/0-Lw4vYLFQg/s1600/yogi-adithyanath.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpl8KGQLgI/AAAAAAAADng/0-Lw4vYLFQg/s320/yogi-adithyanath.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560368774119435778" /&gt;&lt;/a&gt; அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது..&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpk67o41eI/AAAAAAAADnA/WbWYkjIWCtU/s1600/lokesh-sharma.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 230px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpk67o41eI/AAAAAAAADnA/WbWYkjIWCtU/s320/lokesh-sharma.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560367653546677730" /&gt;&lt;/a&gt;சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: வினவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-9115183746833450500?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/9115183746833450500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/9115183746833450500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/9115183746833450500'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2011/01/blog-post.html' title='ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!! ஒரு பரபரப்பு ரிப்போர்ட்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSpjAFVfZOI/AAAAAAAADmQ/P_W8OHyjDnA/s72-c/hindu-terrorist.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-3077914038233027848</id><published>2010-12-12T20:16:00.000-08:00</published><updated>2010-12-12T20:18:35.312-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாமியார்கள்'/><title type='text'>நித்யானந்தா சாமிகள் அமெரிக்காவில் ஒரு தீவை விலைபேசினார்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQWegHBKAgI/AAAAAAAADIE/u_Tmmt9czok/s1600/74.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQWegHBKAgI/AAAAAAAADIE/u_Tmmt9czok/s320/74.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550016390280905218" /&gt;&lt;/a&gt;பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி. வெளியானதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பெங்களூர் போலீசார் அவரை இமாசலபிரதேசத்தில் கைது செய்து அழைத்து வந்தனர். ஆசிரமத்தில் நடந்த பல்வேறு முறைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தா தற்போது ஜாமீனில் விடுதலையானார். அவர் மீண்டும் ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை நடத்தி வருகிறார். அவர் மீதான வழக்கு விசாரணை பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில்லாஞ் ஏஞ்சல்ஸ் நகர் அருகில் உள்ள குட்டித் தீவை விலை பேச முயற்சி செய்தது சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தாவின் சொத்து விவரங்கள் குறித்து சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்த போது அவர் குட்டித்தீவை விலைக்கு வாங்க பேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. யோகா சாமியார் பாபா ராம்தேவ் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் அமைத்துள்ளார். அது போல் நித்யானந்தாவும் தீவை விலைக்கு வாங்கி ஆசிரமம் நடத்த திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே நித்யானந்தாவுக்கு வெளிநாடுகளில் 15 இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 4 இடங்களில் ஆசிரமம் உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-3077914038233027848?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/3077914038233027848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post_12.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/3077914038233027848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/3077914038233027848'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post_12.html' title='நித்யானந்தா சாமிகள் அமெரிக்காவில் ஒரு தீவை விலைபேசினார்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQWegHBKAgI/AAAAAAAADIE/u_Tmmt9czok/s72-c/74.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-7112767786057749195</id><published>2010-12-10T22:31:00.000-08:00</published><updated>2010-12-10T22:40:33.018-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச பயங்கரவாதம்'/><title type='text'>குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி" : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMcw80ozaI/AAAAAAAADEE/EaeVbn_tsvo/s1600/Narendra_Modi_Future_face_of_BJP.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMcw80ozaI/AAAAAAAADEE/EaeVbn_tsvo/s320/Narendra_Modi_Future_face_of_BJP.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549310793136786850" /&gt;&lt;/a&gt;கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றக் கலவரங்களின்போது முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பில்லை" என்று சிறப்புப் புலனாய்வுக்குழு (Special Investigation Team - SIT) வெளியிட்டுள்ள அண்டப்புளுகு வெள்ளை அறிக்கைக்கு எதிராக, குஜராத் முதலமைச்சர் மோடியின்கீழ் காவல் துறையில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் குரலெழுப்பியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்திய சங்பரிவார குண்டர்களே "மோடிதான் கொல்லச் சொன்னார்" என்று வெளிப்படையாகவும் பெருமையாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அம்புகளான அந்த குண்டர்கள் மீதும் எய்தவரான குஜராத் முதல்வர் மோடியின் மீதும் நடவடிக்கை எடுக்க வக்கற்றுப்போய் "மோடி ஓர் அப்பாவி" என்று அறிக்கை வெளியிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினரை என்னவென்பது?&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையை எதிர்த்து ஒருகுரல் எழுந்து உரத்து ஒலிக்கிறது.கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குஜராத் காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் (DGP-புலனாய்வுப் பிரிவு) ஜெனரல் ஸ்ரீகுமார் கடந்த திங்களன்று (6.12.2010) திருவனந்தபுரத்தில் நடந்தேறிய ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மோடியை அப்பாவியாக அடையாளப் படுத்துவதற்கு, குஜராத்தில் இயங்கும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, SITஇன் தலைவர் ஆர் கே ராகவனை வளைத்துப் போட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதீய ஜனதா கட்சித் தலைவருக்கு எதிராகவும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் பட்டியலிட்டு எழுதிய முப்பது பக்கக் கோரிக்கை மனுவையும் இக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார். "முஸ்லிம்கள் கொத்து-கொத்துகளாகக் கொல்லப்பட்டு, அழித்தொழிப்பு நிறைவேறும்வரை கைகட்டி வேடிக்கை பார்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டவர் மோடிதான்" என்ற உண்மையை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சாசனத்துக்கு எதிரான மோடி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கட்டளைகளின்படி செயல்பட மறுப்புத் தெரிவித்ததால் ஸ்ரீகுமாருக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் டிஜிபி ஆகப் பதவி உயர்வு பெற்றதே தனிக்கதை.கோத்ரா கலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்த நாநாவதி கமிஷன்முன் ஆஜராகி, குஜராத் அரசுக்கு எதிராகப் பல தகவல்களை ஆகஸ்ட் 2004இல் ஸ்ரீகுமார் அளித்தார். அதனால், 2005இல் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு கொடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதை எதிர்த்து மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்றாண்டு விசாரணைக்குப் பின்னர், கடந்த 2008 மே மாதம் 2ஆம் தேதியன்று - அதாவது ஸ்ரீகுமார் ஓய்வு பெற்ற பின்னர் - டிஜிபி ஆகப் பதவி உயர்வு அளிக்கப் பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், "மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, "அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்" என்று தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது ஸ்ரீகுமார் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் கலவரம் குறித்துப் புலனாய்வுத்துறையினர் (IB) விசாரித்தால் இன்ன இன்ன மாதிரிதான் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீகுமாரின் உயரதிகாரி பீ.ஸீ. பாண்டே வற்புறுத்தியுள்ளார். அதை ஸ்ரீகுமார் பதிவு செய்து வைத்துள்ளார். தன்னை அடிபணிய வைப்பதற்காகவே தனக்கு வரவேண்டிய பதவி உயர்வுக்கு, தன் ஜூனியரான அஹமதாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர் கௌசிக்கை குஜராத் அரசு தேர்வு செய்து நியமித்தது என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் காவல்துறையில் 1972இல் சேர்ந்த ஸ்ரீகுமார், 2002ஆம் ஆண்டின் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் துவங்கிய, 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலை நடைபெற்றுத் தொடர்ந்து கொண்டிந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2002வரை குஜராத் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கூடுதல் இயக்குனராகப் பணியாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றியபோது குறிப்பெடுத்து வைத்திருந்த பல முக்கிய அம்சங்கள் அடங்கிய, 620 பக்கங்களுக்கும் அதிகமான வாக்குமூலப் பிரமாணங்களை, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் சமர்ப்பித்ததாகவும் அவற்றை (SIT) கண்டு கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து, வேண்டுமென்றே வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார் ஸ்ரீகுமார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தொடர்ந்து கூறும்போது, "எதிர்கட்சி தலைவர்கள் சங்கர் சிங் வாகேலா மற்றும் ஓராண்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கேபினட் மந்திரி ஹரேன் பாண்டியா போன்றவர்களின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யும்படி மோடி எனக்குக் கட்டளையிட்டார்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கு இதை நான் மீண்டும் மேலெழுப்புவதற்குக் காரணம் யாதெனில் மோடியைப் புனிதப் படுத்த முயலும் SITஇன் இந்த அறிக்கை, இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கை, நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆட்டிப் பார்ப்பதாக உள்ளது என்பதாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும் என்பதாலும்தான்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், "குஜராத் கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், அவற்றைப்போல் மேலும் பல கொடுமையான நிகழ்வுகளுக்கு உந்துதலாக அமைந்து விடும்" என்றும் அவர் எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதக் கலவரங்களின்போது நடந்த குற்றங்களை மறுவிசாரணை செய்ய மார்ச் 2008இல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மூலம் இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் ஜாஃப்ரியின் மனைவி ஸகிய்யா நஸீம் ஜாஃப்ரியின் புகார் மனுவை ஆய்வு செய்திட, கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம், சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்கு ஆணையிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீகுமார் தமது வாக்குமூலப் பிரமாணத்தில், அரசாங்க அதிகாரிகள் அந்தக் கலவரத்தில் பங்கு வகித்து, பொதுமக்களுள் 100-130 பேரை நரோதபடியா எனும் இடத்திலுள்ள காவல் நிலையத் தலைமையகத்தின் எதிரில் வைத்துக் கொன்றொழித்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி மேலும் விளக்கம் கேட்டோ விசாரிக்கவோ அவர் அழைக்கப்படவில்லை. மோடி உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாதங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அப்படியே ஏற்றுக் கொண்டு, உண்மைகளை மூடிமறைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் வழங்கிய ஆதாரங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை, ஜாஃப்ரி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் 87 பாராக்களில் 36 பாராக்கள் தனது வாக்குப்பிரமாணத்தின் மூலப் பகுதிகள்தாம் என்றும் ஸ்ரீகுமார் கூறினார் "திருமதி ஜாஃப்ரியின் புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனது ஆதாரங்களைப் பொய்யாக்கும் சதித் திட்டத்துடன் இந்த நீதிமன்ற விசாரணையின் துவக்கம் முதலே முயன்று வருகின்றனர்" என்றும் "உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நியமிக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT), மோடியின் குஜராத் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு துணைக் குழுவாகவே செயல் பட்டு வந்தது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் கலவரத்துக்கு முன்னர், 1990 மற்றும் 1998 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பதற்காக மத்திய அரசாங்க விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டவர் ஸ்ரீகுமார். "இந்துத்துவ இயக்கச் செயல்வீரர்கள் சட்ட விரோதமான செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை; நீங்கள் சந்தேகத்திற்குரிய முஸ்லிம் போராளிகள்மீது கவனம் செலுத்தினால் போதும்" என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார். தான் பிறப்பால் ஒரு ஹிந்து என்றும் சனாதன தர்மமான ஹிந்துத்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதன் போதனைகள்தாம் தனக்கு இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகப் போராட உந்துதலாக உள்ளது என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரத்தில் முதுநிலை பட்டம் படித்துள்ள ஸ்ரீகுமார், இந்தியக் காவல் சேவை(Indian Police Service - IPS)யில் இணைவதற்கு முன்னர் காந்தியச் சிந்தனைகளையும் படித்துள்ளார். "உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்வரை எந்த ஒரு விசாரணைக்கும் முற்றுப் புள்ளியில்லை" என்று தான் நம்புவதாகவும் "உண்மை குற்றவாளிகள் ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிகவும் கீழ்த்தரமான இரண்டு நிகழ்வுகள், நடந்தேறிய பாவகாரச் செயல்கள் ஆகியன தன்மானமுள்ள எந்தவோர் உண்மையான ஹிந்துவுக்கும் மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தும். ஒன்று தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகிய பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு. இரண்டாவது சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான இனப்படுகொலை. இவ்விரண்டு சாத்தானியச் செயல்களும் பீஜேபி எனும் கட்சியின் தீவிரவாத குண்டர்களால் அதன் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது" என்று அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைப் புதைக்க முயலும் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிட சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து வருவதாக ஸ்ரீகுமார் கூறினார். "ஏனெனில், இக்குற்றவாளிகள் சட்டமுறைப்படி தண்டிக்கப் படவில்லையென்றால் நடுவுநிலை முஸ்லிம்களின் நிலமை விரக்தியாலும் கவலையாலும் இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் அது, தீவிரவாத சிந்தனைக்கும் செயல்களுக்கும் வழிவகுத்திடும்" எனக்கூறி முடித்தார் ஸ்ரீகுமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-7112767786057749195?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/7112767786057749195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/dgp.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7112767786057749195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7112767786057749195'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/dgp.html' title='குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி&quot; : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMcw80ozaI/AAAAAAAADEE/EaeVbn_tsvo/s72-c/Narendra_Modi_Future_face_of_BJP.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-7849398982773191958</id><published>2010-12-02T13:02:00.000-08:00</published><updated>2010-12-02T13:04:00.836-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச பயங்கரவாதம்'/><title type='text'>இந்தியாவை சுடுகாடாக்க ஹிந்துத்துவா சதி!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPgI7uwiBMI/AAAAAAAAC5c/V-IIzbuavuY/s1600/RSS.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 274px;" src="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPgI7uwiBMI/AAAAAAAAC5c/V-IIzbuavuY/s320/RSS.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546192763363656898" /&gt;&lt;/a&gt;இந்தியாவை கலவரபூமியாக மாற்றி, சுடுகாடாக ஆக்கி உலக வரைபடத்திலிருந்தே அப்புறப்படுத்தும் கோர சிந்தனையில் இந்துத்துவ சங்பரிவாரங்கள் செயல்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் விளங்கும். 1921ம் ஆண்டுமுதல் தூவப்பட்ட இந்த கள்ளிச் செடியின் விஷவித்து இன்று நாடு முழுவதும் பரவிக்கொண்டு வருவதையும், இந்தியா வல்லரசாக உருவாவதற்கு இது பெரும் இடராக இருப்பதையும் நாம் நன்றாகவே அறிவோம். இந்த சங்பரிவார வெறியர்களின் தமிழக ஏஜன்டாக  ராமகோபாலன் திகழ்கிறார். வினாயகர் சதுர்த்தியை சாக்காக வைத்து அமைதிப் பூங்காவாம் தமிழகத்தை கலவரபூமியாக்க சதி செய்யூம் சங்பரிவார்களுக்கு தலைமை தாங்கி நடத்துவது திருவாளர் ராம கோபால ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களது பயங்கரவாத சிந்தனைகளை பரப்பும்  தினமலர், தினமணி போன்ற நாளிதள் மூலம் பிரச்சாரம் செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;குஜ்ராத் மாநிலம் கோத்ராவில் ரயில் பெட்டியை சங்பரிவார்களே நெருப்பிட்டு கொளுத்திவிட்டு பழியை முஸ்லீம்கள் மீது சுமத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லீம்களின் கற்பு, உயிர் மற்றும் சொத்துக்களை சூரையாடியதை நாடு அவ்வளவு எழுதில் மறந்துவிடுமா என்ன? அந்த கோரசிந்தனையில் வளர்ந்தவர்தான் இந்த  ராமகோபாலன்.  இன்னும் தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பல பகுதிகளில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு  மிகப்பெரிய கலவரத்தை நடத்த ஒவ்வொரு முறையும் முயற்சிப்பவர்தான்  இந்த  ராம கோபாலன்.   தமிழகத்தில் சில இடங்களில் முஸ்லிம்கள் ரமழான் மாத இரவுத்தொழுகைக்கு சென்ற சமயங்களில் அவர்களின் வீடுகளில் ஒரே போல் தொடர்ச்சியாக தீ வைத்து கொளுத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில் சங்கபரிவார் கும்பல் இருந்து செயல்பட்டதாக உளவு துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இராமேஸ்வரத்தில் ஆஸ்எஸ்எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் கடந்த சில மாதங்களாக திடீர் திடீரென துப்பாக்கிசுடும் சப்தம் கேட்பதை அங்குள்ளவர்கள் அறிவர். இத்தீவிரவாத பயிற்சிகளை எடுப்பது துர்காவாகினி என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பெண் தீவிரவாதிகளும், இந்து முன்னனியினர் என்ற ராமகோபாலனின் அடியாட்களும் தான்.கன்னியாகுமரியில் ஆரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயிதங்களுடன் சாகா என்னும் திவிரவாத பயிற்சியை இக்குண்டர்கள் நடத்துவது அமைதியான தமிழகத்தின் பல ஊர்களில் கலவரத்தை நடத்திக்காட்டவே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருப்பதுதான் கவலையை உண்டாக்குகின்றது. ஒரு முஸ்லிம் பஸ்டான்டில் பீடி பத்தவைப்பதற்கு தீப்பெட்டியுடன் நின்றிருந்தாலே பயங்கர வெடிபொருட்களுடன் தீவிரவாதி கைது, தமிழகத்தை தகர்க்க சதி என்று செய்தி வெளியிடும் காவல்துறை, பகிரங்கமாக ஆயுத பயிற்சியெடுக்கும் இந்து முன்னனி தீவிரவாதிகளை கைது செய்யத் தயங்குவது ஏன்? இது போன்ற பாராபட்சமான காவல்துறையின் செயல்பாடுகள் தமிழகத்தை கொலைக்களமாக்கி இரத்த ஆற்றை ஓட்ட செய்யும் சதிக்கு துணைபோவதாகும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக இராமேஸ்வரம் உட்பட பாம்பன், கன்னியாகுமரி அதகுட்பட்ட சுசீந்திரம் , உடன்குடி, ஆத்தாங்கரை, கீழக்கரை, இராமநாதபுரம், மதுரை என சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதப் பயிற்சி எடுத்து வரும் இந்துத்துவ தீவிரவாதிகளை கைது செய்ய கோருகின்றோம். அரசு இது போன்ற இந்துத்துவ தீவிரவாதிகளின் பகிரங்க ஆயுதப்பயிற்சியை தடை செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்து அவர்களை தடை செய்யாவிட்டால், இது தமிழகத்தில் பரவலான ஒரு மோசமான ஆயுதக்கலாச்சாரத்திற்கு வழி வகுக்கும். இவர்களிடம் இருந்து நம் மக்களை பாதுகாக்க என்று சிறுபான்மையினரிலும் பாதிக்கப்பட்டவர்கள் பதிலடி கொடுக்க முயவர். இதன் மூலம் தமிழகத்தில் அமைதி கெட்டு வன்முறை கலாச்சாரம் பெருக வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நாட்டில் பிரிவினையைத் தூண்டும் ராமகோபாலன் இந்துக்களை வீடுவீடாகச் சென்று ஒன்றுபடுத்தப் போகிறேன் என்று பேட்டியளிப்பது வெட்கக்கேடானது. சங்பரிவார பயங்கரவாதத்தின் தாய்சபையான ஆர்எஸ்எஸ் இதே கருத்தை முன்வைத்துத்தான் இந்துயூனிட்டி என்ற இணையதளத்தை ஆரம்பித்தது. இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறோம் என்ற ஆரம்பிக்கப்பட்ட அவ்விணையதளத்தில் இந்து மதத்தை சேர்ந்த படித்த பண்பாளர்கள், சட்ட மேதைகள், சமூகநீதி ஆர்வளர்கள் என்று பலரையும் பெயர் வெளியிட்டு பிளாக் லிஸ்ட் என்று கொலைகார பட்டியல் வெளியிட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க :  http://hinduunity.org/hitlist.html)&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி, திரு முலாயம்சிங் யாதவ், திரு லல்லுபிரசாத் யாதவ் போன்ற பிரபலமான அரசியல் தலைவர்களையும் கொலை செய்யும் நோக்கில் அந்த பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளனர். இவைகள் நம்மில் எத்துனை பேருக்கும் தெரியும்? இது தான் ராமகோபாலன் சொல்லும் இந்து ஒற்றுமை நண்பர்களே. தமிழகத்தின் இந்து தீவிரவாதிகளோ ஒரு படி மேலே போய் தமிழக முதல்வர் அவர்களை கொலைகாராக சித்தறித்து அவர் மன்டை ஓட்டின் மீது அமாந்திருப்பது போன்று சித்திரமும் போட்டு முதல்வரை கொலை செய்ய சொல்லி இணையத்தில் வெறியூட்டி வருகின்றார்கள். இதைச் செய்பவர்கள் யார் என்ற விபரம் தமிழக அரசு கேட்டால் கையளிக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;வெறியர்களின் இணையதளம் வெளியிட்ட படம் :::&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPgIXb6RgqI/AAAAAAAAC5M/oJA4EXCm05k/s1600/PICTURE2.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 249px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPgIXb6RgqI/AAAAAAAAC5M/oJA4EXCm05k/s320/PICTURE2.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546192139828953762" /&gt;&lt;/a&gt;இப்படி இவர்கள் செய்யும் தேசவிரோத செயல்களையும், இவர்களின் எலும்புத்துண்டுகளுக்காக இணையத்தில் கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் ஆவனங்களாக வைத்துள்ளோம். தேவைப்பட்டால் நமது இந்திய திருநாட்டின் நலன் கருதி எமது கோப்புகள் அனைத்தையும் உள்துறை அமைச்சகம், தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறையினருக்கு அளிக்க உள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் தன்னிகரற்ற பன்முகத்தன்மையை கெடுக்கமுயலும் ராமகோபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று தமிழக அரசை வேண்டுகிறோம். மேலும் இந்து முன்னனி ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வீட்டிலும், அலுவலகங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கொடிய ஆயுதங்களை பரிமுதல் செய்யவும், வன்முறையைத்தூண்டும் பயங்கரவாத அமைப்பான இந்துமுன்னனியை உடனடியாக தடை செய்யவும் தமிழக மக்கள் சார்பாக அரசை கேட்டுக்கொள்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்களே  ராமகோபாலன் போன்ற பாசிச பயங்கரவாதிகளின்  உளரல்களையும், பார்ப்பன தினமலம், தினமணி நாளிதலின் விஷமத்தனைத்தையும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேச ஒற்றுமைக்கு சவால்விடும் சங்பரிவார தீவிரவாதிகளை அலட்சியம் செய்யுங்கள். இந்தியாவை சுடுகாடாக மாற்றும் இவர்களின் சதியில் வீழ்ந்துவிடாமல் தமிழக மக்கள் என்றும்போல சகோதர வாஞ்சையுடனும் ஹிந்து, முஸ்லிம், கிருஸ்தவ நட்புறவோடும், ஒருதாய் மக்களாக சகோதர வந்சையோடும் வாழ உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-7849398982773191958?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/7849398982773191958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post_1987.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7849398982773191958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7849398982773191958'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post_1987.html' title='இந்தியாவை சுடுகாடாக்க ஹிந்துத்துவா சதி!!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPgI7uwiBMI/AAAAAAAAC5c/V-IIzbuavuY/s72-c/RSS.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-8761944933059096549</id><published>2010-12-02T02:51:00.000-08:00</published><updated>2011-07-29T15:39:53.770-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அயோத்தி தீர்ப்பு'/><title type='text'>ராமனும் &amp; ராமாயணமும் &amp; அயோத்தியா தீப்பும்: ஒரு பன்முக ஆய்வு.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-JMMzWBQHeWg/TjM2q-p6e4I/AAAAAAAAGLg/k8OMhKhYQaM/s1600/INDIA_IS_THE_HINDU_COUNTRY_copy.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="136" width="200" src="http://3.bp.blogspot.com/-JMMzWBQHeWg/TjM2q-p6e4I/AAAAAAAAGLg/k8OMhKhYQaM/s200/INDIA_IS_THE_HINDU_COUNTRY_copy.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;1) ராமபிரான் தெருவிலா பிறந்தார்??? ராமபிரானின் தந்தை தசரதன் பெரிய சக்கரவர்த்தி என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே! கிட்டத்தட்ட 60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. அதிலே கோசலை என்ற மனைவிக்குப் பிறந்தவர் தான் ராமபிரான். அயோத்தியாவை ஆட்சி செய்த தசரத சக்கரவர்த்தி எப்படியும் அயோத்தி மண்டலம் முழுவதும் பிரம்மாண்டமான அரன்மனையை கட்டித்தான் வாழ்ந்திருப்பார் என அனுமானிக்க முடிகிறது. ஆக கோசலையின் பிரசவம் நிச்சயமாக அரண்மனையின் ஒரு பகுதியில் தான் நடந்திருக்க வேண்டும். ஆக இராமன் பிறந்த இடம் அரண்மனை தான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆனால் ராமன் பிறந்த இடத்தில் கோவில் கட்டவேண்டுமானால் அவர் தெருவில் அல்லது திடலில் தான் பிறந்திருந்தால் முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மஹா சக்கரவர்த்தியின் பிள்ளை எவ்வாறு தெருவில் அல்லது திடலில் பிறந்திருக்க முடியும்? அப்படி அரண்மனையில் பிறந்திருந்தால் அந்த இடத்தில் எப்படி கோவில் கட்டமுடியும்? அது அரண்மனையாகத் தான் இருந்திருக்கும். ஆனால் நம் நீதியரசர் சர்மா அவர்கள் முன்பு இருந்த பாபர் மசூதியின் நடு ஸ்தூபியின் கீழே தான் பிறந்தார் என தன்னுடைய தீர்ப்பிலே மிக உறுதியாக சொல்லியிருக்கிறார். ஒருவேளை நீதியரசர் சர்மா அவர்கள் ராமன் பிறந்த காலத்தில் அயோத்தியா அரண்மனையில் ஒரு சேவகராக இருந்து இப்போது மறுபிறவி எடுத்து இப்போது நீதிபதியாக வாழ்கிறாரா என யாரும் கேட்டு விடக்கூடாது.காரணம் அவர் தன் தீர்ப்பிலே குறிப்பிடும் விசயம் நாம் மேலே சொன்ன விசயத்தை உறுதிப்படுத்துவது போலத்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2) ராமபிரான் பிறக்கும் போதே கடவுளா?&lt;br /&gt;&lt;br /&gt;ராமபிரான் பிறந்த இடத்தில் ஒரு கோவில் இருந்திருக்க வேண்டுமானால் அவர் பிறக்கும் போதே கடவுளாக அறிவிப்பு செய்து விட்டுத்தான் பிறந்திருக்க வேண்டும். ஆனால் ராம்பிரானின் வாழ்க்கை முழுக்க முழுக்க சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் போலத்தான் இருந்திருக்கிறது. கைகேயியின் சூழ்ச்சியால் 14 வருடம் வனவாசம் மேற்கொண்ட ராமபிரான் அங்கே தன் மனைவியை ஒரு அசுரன் கவர்ந்து செல்லும் விசயத்தை அறியாமல் இருக்கிறார். அதன் பிறகு கடத்தப்பட்ட தன் மனைவி சீதா தேவி இலங்கை அசுரன் ராவணனின் அரண்மனையில் தான் சிறைவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பதைக் கூட அவரது ஞானதிருஷ்டையால் அறிய முடியாமல் தனது மானசீக சீடரான அனுமனை அனுப்பி உலகம் முழுவதும் தேடச்சொல்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அனுமன் தன்னுடைய சக்தியின் மூலம் வானிலே பறந்து சென்று ஒரு வழியாக் இலங்கையில் இருக்கும் சீதாதேவியைக் கண்டுபிடித்து அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இந்தச் செய்தியை ராமபிரானிடம் அறிவிக்கிறார். உடனே ராமபிரான் இராவணன் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிறார்.சாதாரண அனுமனால் கடலை பறந்து கடக்க முடிகிறது. ஆனால் ஒரு கடவுளாக கருதப்படும் ராமனால் பறக்க முடியவில்லை. எனவே இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முடிவு செய்து அதற்கான பணி இரவு பகலாக நடக்கிறது. இதெல்லாம் என் கற்பனையில் உருவான செய்தி அல்ல. முழுக்க முழுக்க இராமயண காவியத்தில் உள்ளவை தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக ஒரு சாதாரண அனுமனுக்கு உள்ள சக்தி கூட கடவுளாக கருதப்படும் ஒருவருக்கு இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கிறது.&lt;br /&gt;அடுத்து வாலியின் விவகாரத்தைப் பார்க்கலாம். சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்த வாலியைப் பற்றி இராமனிடம் முறையிட வாலியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தினறுகிறார் இராமன். அதாவது வாலியை யார் நேருக்கு நேர் சந்தித்தாலும் அவருடைய சக்தியின் பாதியை வாலி கவர்ந்து விடுவான் என்பது தான் அது. அதனால் தான் பின்னால் மறைந்திருந்து கொல்ல முடிவெடுக்கிறார் ராமபிரான். முதற்கட்ட போர் துவங்குகிறது. ஆனால் ராமனால் வாலியைக் கொல்ல முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காரணம் வாலியும் சுக்ரீவனும் ஒரேமாதிரி இருப்பதால் ராமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது. எனவே இரண்டாவது சுற்றில் சுக்ரீவனின் கழுத்தில் ஒரு மாலையை அடையாளத்திற்கு போட்டு விட்டு வாலியைக் கொல்கிறார் ராமன். இது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும். ஆனால் கடவுளுக்கு எப்படி பொருந்தும்? அதனால் தான் சுக்ரீவனை வாலியோடு போர் செய்யச் சொல்லிவிட்டு மரத்துக்குப் பின்னால் நின்று வாலியைக் கொன்றதாக ராமாயணம் கூறுகிறது.ஆக இந்த இடத்திலும் கடவுள் தன்மை அற்றுப்போய் விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3) லவனும், குசனும் கடவுள்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் 14 வருட வனவாசம், சீதை மீட்பு மற்றும் இராவணனின் சம்ஹாரம் ஆகியவற்றை முடித்து விட்டு மீண்டும் ஆட்சியைத் தொடர்கிறார் ராமன். ராமனின் பட்டாபிஷேகத் துடனேயே ராமாயணம் முடிவடைகிறது. அதன் பின்னர் தான் ராமனுக்கும் சீதா தேவிக்கும் லவனும் குசனும் பிறக்கிறார்கள். ஆக ராமன் கடவுளாக இருக்கும் பட்சத்தில் லவனும் குசனும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அதுபோல எந்த ஒரு செய்தியுமே இல்லை.அதேபோல லவனும் குசனும் தன் தந்தையின் கோவிலுக்கு சென்று வழிபட்டதாகவும் எந்த செய்தியுமே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;4) முகலாயர்கள் குறித்து சில விசயங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் 800 வருடம் ஆட்சி செய்தார்கள். அவர்களில் யாருமே இஸ்லாமிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றினார்கள் என எந்த ஆதாரமும் இல்லை. முகலாயர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னரே இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்திருந்தது. உதாரணமாக சேர நாட்டினை ஆட்சி செய்த சேரமான் பெருமாள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டு திரும்பும் வழியில் ஏமனில் உள்ள சலாலா என்ற இடத்தில் மரணம் அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சேரமான் பெருமாள் ஹஜ்பயணம் மேற்கொள்ள செல்லும் வழியிலேயே மரணமடைந்தார் என்ற செய்திகளும் உலவுகின்றன. இரண்டும் முரணாக இருந்தாலும் இஸ்லாம் மார்க்கத்தை அவர் ஏற்றுக் கொண்டார் என்பது உண்மையே! ஆனால் அதன்பின்னர் இந்தியாவைக் கைப்பற்றிய முகலாய சாம்ராஜ்யத்தினர் யாருமே ஹஜ் பயணம் மேற்கொண்டதாக எவ்வித குறிப்பும் இல்லை. ஆக யாருமே இஸ்லாத்தினை முழுமையாக பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. ஆக அவர்களின் நோக்கம் இஸ்லாத்தினை பரப்புவதை விட‌ முழுக்க முழுக்க ஆட்சி அதிகாரம் மற்றும் சுகபோக வாழ்க்கையிலேயே இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமின்றி முகலாய மன்னர் அக்பர் தனக்கென தனி மதத்தையே உருவாக்கினார். அந்த நேரத்தில் அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த விகடகவி பீர்பால் மன்னருக்கு மிக நெருக்கமாகவே இருந்தார். இந்த நிலையில் பாபர் ஒரு கோவிலை இடித்து விட்டு அதன் மீது மசூதி கட்டியிருந்தாலும் கூட அதை அக்பரிடம் எடுத்துச் சொல்லி அப்போதே நீதி கேட்டிருப்பார். அப்போது மன்னர் அக்பர் இஸ்லாத்திற்கு எதிராகத்தான் இருந்தார்.&lt;br /&gt;அதன்பிறகு இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிடம் முழுக்க முழுக்க பிராமண சமுதாயம் தான் அரசு அலுவலர்களாக இருந்தார்கள். அப்போதும் கூட அவர்கள் யாரும் இது போன்ற ஒரு வழக்கை வெள்ளையர்களிடம் கொண்டுவரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5) தீர்ப்பு குறித்து சில வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட இடத்தில் இருந்த மசூதியின் முக்கிய ஸ்தூபிக்கு கீழே தான் இராமர் பிறந்தார் என நீதியரசர் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறார். கோவிலை இடித்து விட்டுத்தான் அதன் மீது மசூதியை கட்டினார்கள், எனவே அது மசூதிக்கு தகுதியானது அல்ல என இஸ்லாமிய அறிஞர்களை மிஞ்சும் அளவிற்கு பத்வா(சட்ட தீர்ப்பு) கொடுத்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக, தான் 3 வருடங்கள் கடுமையாக உழைத்தாகவும் தெரிவித்து இருக்கிகிறார். அதாவது சாமானியர்களாகிய நம்மாளேயே இவ்வளவு விசயங்களை ஆராயமுடிகிறது என்றால், இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் நீதிபதிகள் இதை ஆராயாமல் எப்படி முடிவெடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவா 60 ஆண்டுகள் காத்திருந்தார்கள். இப்படியான சமாதானம் அப்போதே ஆகியிருக்குமே என திணமனியின் தலையங்கள் தெளிவாக தெரிவிக்கிறது.  ஆனால் என்ன நிலை வந்தாலும் இஸ்லாமியர்கள் பொருமையாக அமைதி காப்பார்களேயன்றி எந்த நிலையிலும் தன் நிலை மறந்து மோசமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள், ஈடுபடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்க வேண்டும். அப்படியே உயர்நீதிமன்றமும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தீர்ப்பளித்தாலும் அதையும் மனதார ஏற்றுக்கொண்டு சகோதர சமுதாயத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்த நிலையிலும் மீண்டும் இது போன்ற ஒரு நிலை வந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: எதிரொலி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-8761944933059096549?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/8761944933059096549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post_7995.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8761944933059096549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8761944933059096549'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post_7995.html' title='ராமனும் &amp; ராமாயணமும் &amp; அயோத்தியா தீப்பும்: ஒரு பன்முக ஆய்வு.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-JMMzWBQHeWg/TjM2q-p6e4I/AAAAAAAAGLg/k8OMhKhYQaM/s72-c/INDIA_IS_THE_HINDU_COUNTRY_copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-5273377702996006803</id><published>2010-12-02T02:45:00.000-08:00</published><updated>2011-07-29T15:54:53.934-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புட்ட பர்த்தி சாயி பாபா'/><title type='text'>சாயி பாபாவும் &amp; ஆட்டோசங்கரும்: ஒரு வரலாற்று பார்வை.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-UjiP8M6ws9U/TjM49FVe_qI/AAAAAAAAGLo/voF6_ZU3Apk/s1600/Untitled-1.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="118" width="200" src="http://4.bp.blogspot.com/-UjiP8M6ws9U/TjM49FVe_qI/AAAAAAAAGLo/voF6_ZU3Apk/s200/Untitled-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;புட்ட பர்த்தி சாயி பாபாவோட பிறந்த நாளுக்கு பராம்பரிய பத்திரிக்கைங்க எல்லாம் சிறப்பிதழ் போட்டாய்ங்க பின்னணி ஒரு இழவுமில்லை விளம்பரம்தேன் - வாசகனை நம்பி பத்திரிக்கை நடத்தின காலம் போச்சு - இன்னைக்கு விளம்பரதாரனை நம்பி பத்திரிக்கை நடத்தற காலம் இதுதான் புதிய பத்திரிகை தர்மம் (பத்திரிகை விபச்சாரம். &lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் முதல் கவர்னர் வரை இந்தாளு காலுல சாஷ்டாங்கமா விழுறாங்க நான் ஒரே கேள்விதான் கேட்கறேன். இன்னைக்கு நீங்கல்லாம் போனிங்க வந்திங்க. கேட்டா சொந்த சமாசாரம்பிங்க. சரி நைனா நாளைக்கே பாபா ஆசிரமத்துல ஒரு கொலை நடக்குது. தற்கொலை நடக்குது. நிறையவே நடந்திருக்கு-பாபாவையே சுடப்போனான் ஒருத்தன் -பாபா பாவம் அவசரத்துக்கு சங்கு சக்கரம்லாம் கிடைக்காம (அவர் தான் கடவுளாச்சே) அலாரத்தை அமுக்கி எஸ்கேப் ஆனாரு. அப்படி நடந்தால் லோக்கல் போலீஸ் உள்ளார நுழையுமா? நுழைஞ்சாலும் தில்லா விஜாரிக்குமா? பெரிய மனிதர்களை (அப்படி சமுதாயம் கொண்டாடும்) விமரிசிப்பது ஒரு மனோ வியாதி என்று யாரோ ஒரு பெரிய மனிதர் (?) எனக்கு அறிவுரை கூறியதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வழி என் வழி ஆகும். அதிலும் சமுதாயத்தையே பாதிக்கும் நிலையில் உள்ள செலிப்ரிட்டீஸ் ஆதர்சமாக இல்லா விட்டாலும், தரம் தாழ்ந்து விடாதிருக்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து பெரிய மனிதன் என்ற போர்வையில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தவறுகளை தொடர்ந்தால் என் கிழிப்பு தொடரும். நாம பாபா பத்தி பேசினா ஒடனே தண்ணி கொடுத்தாரு, கண் இலவச ஆப்பரேஷன் பண்ணினார் என்கிறாங்க . &lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோசங்கர் கூட அதைத்தானே பண்ணாரு. அவருக்கு தூக்கு. இவருக்கு? (கடந்த காலத்தில் அதிகாலை டாட் காம், விடுதலை டாட் காமில் வெளி வந்த புட்டபர்த்தி பாபாவின் புருடாக்கள் என்ற பதிவை லேசான எடிட்டிங்குடன் இங்கு வெளியிட்டிருக்கிறேன். படிங்க. கமெண்ட் அடிங்க) சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா? அதுவேதான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான்தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா என்கிறார்கள். அதே பரட்டை தலை. அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50- க்கு மேல் வயதிருக்கலாம் புட்டபர்த்திக் காரர் உங்க கருணாநிதி முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியர்ல இல்லிங்கண்ணா) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது நம்ம முதல்வர் கருணாநிதியிடம். முதல்வரும் பாவம் தெய்வமே எனப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டார். உடனே கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த நகைக்கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டாமோ? &lt;br /&gt;&lt;br /&gt;"பாபா" இருக்கையில் எதற்கு "கோலார் தங்கவயல்" எல்லாம்? இழுத்து பூட்ட வேண்டாமோ? பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி: ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய) சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து "உனக்கு என்ன வேணும் கண்ணா" என்றார். சிறுவன் கேஷுவலாக "கப் ஆஃப் காஃபி" என்றான். பாபா ஏன் அவனிடம் நிற்கிறார்? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்?&lt;br /&gt;&lt;br /&gt;சுவர்க்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்: கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார். கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் "பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது" என்று கேட்டார். "பாபா ஸ்வர்கத்துல"ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய்ச்சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா? கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பவன் என்ன கேனையனா?&lt;br /&gt;இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்றுதானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார். இவரோ நானே கடவுள் என்கிறாரே! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியதுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் (முன்னாள்) டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர். ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்னுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும், கண்ணி வெடி வைத்து கொல்லப் பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா? தெரிந்தும் தடுக்கவில்லையா? குற்றம் நிகழவிருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்துக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ?) டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு: ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம் (இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம் - லேட்டஸ்ட் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கூட விட்டாய்ங்க - வாசனுக்கும் விட்டாய்ங்க - அப்போ பாபாவும் வாசனும் ஒரே ரேஞ்சா)&lt;br /&gt;&lt;br /&gt;அட கூமுட்டைகளா! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா?&lt;br /&gt;&lt;br /&gt;இவரது பக்தர் டி.கே.ஆதி கேசவுலு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக பதவியேற்றார். ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை மாநிலமெங்குமுள்ள கோவில்களில் நடத்த முடிவு செய்தார். இதில் தவறேதுமில்லை. நான் கடவுள் (சினிமா டைட்டில் இல்லிங்க) என்று சொல்லிக்கொள்ளும் பாபாவின் ஆசிரமத்தில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை நடத்தியது ஏன்? அதிலும் பாபா சோஃபாவில் அமர்ந்து கல்யாணத்தை பார்வையிட்டது ஸ்ரீ வாருவின் பக்தர்களை ரொம்பவே கடுப்படித்து விட்டது. ஆதி கேசவுலு செய்கிறேன் என்றாலும் பாபா அடச்சீ! நானே கடவுள்… என் முன்னாடி அந்த பொம்மை கல்யாணம் எதுக்கு என்று தடுத்திருக்க வேண்டாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;தூர்தர்ஷன் கேமரா கண்களுக்கு சிக்கிய மாயக்கரம்: அப்போது நரசிம்மராவ் பிரதமர். பாபா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த க்ளிப்பிங்கை தூர்தர்ஷன் ஒளிபரப்ப ஷூட் செய்தது. எடிட்டிங்கின்போது பார்த்தால் பாபா ஒரு தங்க செயினை வரவழைத்து (லலிதா ஜுவெல்லர்ஸ்லருந்து இல்லிங்க) தரும் காட்சியில் ஒரே ஒரு ஃப்ரேமில் ஒரு கை பின்னிருந்து தோன்றி மறைந்ததாம். உடனே தூரதர்ஷன் காரர்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனராம். “அந்த ஃப்ரேமை கட் பண்ணிட்டு போடுங்க" என்று உத்தரவு வந்ததாம். காரணம் பி.வி.நரசிம்மராவும் பாபா பக்தர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை முயற்சியின்போது பஸ்ஸரை அழுத்தியது ஏன்? பாபா மீது ஒரு முறை கொலை முயற்சி நடந்தது. ஒரு ஆசாமி துப்பாக்கியுடன் பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான். பாபா கடவுள்தானே உடனே முப்புரம் எரி செய்த அச்சிவன் போல் புன்னகை பூத்திருக்கலாம், ஸ்ரீராமனைபோல் ஒரு அம்பு விட்டிருக்கலாம், அட அதுதான் வேண்டாம் குறைந்த பட்சம் காற்றிலிருந்து ஒரு துப்பாக்கி வர வழைத்து தன்னை சுட வந்தவனை சுட்டிருக்கலாம் அல்லவா? அதுதான் நடக்கவில்லை. பாபா உடனே அருகிலிருந்த செக்யூரிட்டியை அழைப்பதற்கான பஸ்ஸரை அழுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி நாட்டினர் தொடர்ந்து மர்ம சாவு:ஆந்திர மாநிலம்,அனந்த புரம் மாவட்டத்திலாகட்டும், கர்நாடக மாநிலம், வைட் ஃபீல்டில் ஆகட்டும் பாபா பக்தர்களான வெளிநாட்டினர் தொடர்ந்து மர்ம சாவுக்கு இலக்காகி வருகின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் பாபா முன் மண்டியிட்டு கொண்டிருக்க இந்த வழக்குகளில் எல்லாம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உள்ளூர் போலீசாருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;குடி நீர் திட்டம்: ஆட்காட்டி விரலால் தொட்டு கேனிலான தண்ணீரை டீசலாக மாற்றிய பாபா வறட்சி பிரதேசமான அனந்தபுரம் மாவட்டத்தை பச்சை பசேலென்று மாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கால்வாய் வெட்டி வருகிறார். ஒரு பக்தராவது பாபா நீங்கதான் கடவுளாச்சே.. நீங்களும் சாதாரண மனிதன் மாதிரி கால்வாய் வெட்டித்தானா தண்ணீரை கொண்டு வரணும்? என்று கேட்கிறமாதிரி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டை சேர்ந்த பெப்சி, கொக்கோ கோலா கம்பெனிகள் ஆகட்டும், புற்றீசலாய் கிளம்பிவரும் மினரல் வாட்டர் ப்ளாண்டுகள் ஆகட்டும், அரங்கேற்றி வரும் தண்ணீர் கொள்ளையை நிறுத்தலைனா அந்த நாட்டு பக்தர்களே என்னிடம் வரக்கூடாது என்று அழுத்தம் தரலாமே! நீர் வளங்களை சிதைக்கும் தொழிற்சாலைகளை நடத்தும் பண முதலைகள் இந்த இழி செயலை விட்டாலன்றி தன் அருள் கிடைக்காது என்று எச்சரிக்கலாமே! மணல் கொள்ளையை தடுத்து, மரங்களை லட்சக்கணக்கில் நடலாமே! (ஜக்கி வாசுதேவை இந்த விசயத்தில் பாராட்டியே தீர வேண்டும்).&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் 9 ஆண்டு கால ஆட்சியில் அவர் ஒரே ஒரு அணையை கூட கட்ட முனையவில்லை. அவரும் பாபா பக்தர்தானே. பாபுவுக்கு சொல்லி அணைகள் கட்டசெய்திருக்கலாமே! சரி அதுதான் ஒழியட்டும் மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ். ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்ட ஆரம்பித்தாரே அதற்கு குறைந்த பட்சம் ஆசி (?) கூறி, ஆதரவு தெரிவித்திருக்கலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆதிகேசவுலு கூட இவரது பக்தர்தான். தன் மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை பத்தாண்டு காலம் ஆற்றில் விட்டு அந்த நீவா நதியை நாஸ்தி பண்ணிட்டாரே தடுத்திருக்கலாமே! ஒரு காலத்தில் பளிங்கு போன்ற நீர் ஓடிய அந்த ஆற்றில் இன்று சாக்கடையை கூட பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டும். அந்த ஆற்றின் அருகாமை பகுதிகளில் எங்கு போர் (BORE) போட்டாலும் ப்ராந்தி நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. அந்த பகுதி மக்கள் அனைவரும் இன்றுவரை தோல் வியாதியாலும், மஞ்சள் காமலை போன்ற வியாதிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர். அந்த நீவா நதிக்கரையில் பெருமாளுக்கு கற்றளி சமைத்து வருகிறார் ஆதி கேசவுலு. அவர் முதல் முறையாய் அரசியலில் குதித்து காங். கட்சி சார்பில எம்.பி யாக போட்டியிட்ட போது புட்டபர்த்தி பாபாதான் தன் கையால் பிஃபார்ம் கொடுத்தார். கொடுத்து என்ன டி.கே .தோத்து போயிட்டாரே!&lt;br /&gt;&lt;br /&gt;பாபா எவ்வழி பக்தர்கள் அவ்வழி: பாபா மேற்படி மோடி மஸ்தான் வேலைகளை செய்து வரும்போது பக்தர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் தம் பங்குக்கு பாபா படத்துல விபூதி கொட்டுது, தேன் வழியுது என்று பீலா விடுவது வழக்கமாகிப்போனது. இந்த மாதிரி கேஸ் எல்லாம் கொஞ்சம் டீப்பா சமீபத்துல பெரிய இழப்புக்கு ஆளான குடும்பமா இருக்கும். அந்த சோகத்துல இருந்து வெளிவர இந்த விபூதி புரளிய கிளப்பி விட்டிருப்பாங்க. இல்லாட்டி திவால் பார்ட்டியா இருக்கும் இல்லன்னா வீட்டு மேல ஏதாவது லிட்டிகேஷன் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்க்கும்போது இந்தமாதிரி டுபாக்கூர் ஆசாமிகளை அங்கீகரிக்கும் இந்து மதத்தை விட "லாயில்லாஹி இல்லல்லாஹி முகம்மது ரசூருல்லாஹி"(அல்லாவை தவிர தெய்வமேதுமில்லை முகமதுவை விட சிறந்த தூதருமில்லை) என்று போதிக்கும் இஸ்லாமே மேல் என்று படுகிறது. ஆனால் இஸ்லாமில் கூட பாபாக்களை, தர்காக்களை பூஜிக்கும் அம்சம் பெருகி வருவது வேதனையை தருகிறது. ரஹ்மான் போன்ற பிரபலங்கள் விசிட் அடிக்கும் தர்காக்கள் மேலும் மேலும் மக்களை ஈர்ப்பது சோகம். இதற்கு ரஹ்மான் போன்றவர்கள் துணை நிற்பது சோகத்திலும் சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ஆசிரியர் நிர்வாண உண்மைகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-5273377702996006803?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/5273377702996006803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5273377702996006803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5273377702996006803'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post_02.html' title='சாயி பாபாவும் &amp; ஆட்டோசங்கரும்: ஒரு வரலாற்று பார்வை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-UjiP8M6ws9U/TjM49FVe_qI/AAAAAAAAGLo/voF6_ZU3Apk/s72-c/Untitled-1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-1084274099520937419</id><published>2010-12-02T02:02:00.000-08:00</published><updated>2010-12-02T02:08:36.734-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கஷ்மீர்'/><title type='text'>மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது சங்க்பரிவார் தீவிரவாதிகளின் மூன்றாவது தாக்குதல்.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdwFbh2drI/AAAAAAAAC40/YZ0qkR4JBQ8/s1600/mirwaiz_farooq.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdwFbh2drI/AAAAAAAAC40/YZ0qkR4JBQ8/s320/mirwaiz_farooq.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546024704721450674" /&gt;&lt;/a&gt;புதுடெல்லி,டிச.1:சண்டிகர்,கொல்கத்தாவைத் தொடர்ந்து சங்க்பரிவார தீவிரவாதிகள் கஷ்மீர் ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக மீர்வாய்ஸ் ஃபாரூக் வந்து கொண்டிருந்தார். இவர் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள வந்து கொண்டிருக்கிறார் என்பதையறிந்த பா.ஜ.கவின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சாவைச் சார்ந்தவர்கள் அவர் காரின் முன்னால் சென்று கோஷங்களை எழுப்பியதுடன், முட்டையையும், தண்ணீர் பாட்டில்களையும் எறிந்தனர். இதில் அவருடைய காரின் கண்ணாடி உடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 25 சண்டிகரிலும், நவம்பர் 28 கொல்கத்தாவிலும் மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் கண்டித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-1084274099520937419?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/1084274099520937419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/1084274099520937419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/1084274099520937419'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/12/blog-post.html' title='மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது சங்க்பரிவார் தீவிரவாதிகளின் மூன்றாவது தாக்குதல்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdwFbh2drI/AAAAAAAAC40/YZ0qkR4JBQ8/s72-c/mirwaiz_farooq.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-6960092409944432626</id><published>2010-08-23T11:14:00.000-07:00</published><updated>2011-07-29T15:18:43.697-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்து குண்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்து பயங்கரவாதிகள்'/><title type='text'>குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-eW7RkYt1u2Y/TjMxuIX00FI/AAAAAAAAGK4/QkrzqPnIvyY/s1600/sinthikkavum13.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="200" width="200" src="http://2.bp.blogspot.com/-eW7RkYt1u2Y/TjMxuIX00FI/AAAAAAAAGK4/QkrzqPnIvyY/s200/sinthikkavum13.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், ஹெட்லைன்ஸ் டுடே என்ற தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனம், இக்குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே நடந்த இரகசிய உரையாடல்களை ஒலி-ஒளி பரப்பியிருப்பதும்; இக்குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய குற்றவாளிகள் தமக்குள் நடத்திய உரையாடல்கள் மற்றும் இக்குண்டுவெடிப்புகள் தொடர்பாக போலீசாரிடம் உள்ள சாட்சியங்களை  தெகல்கா இதழ் (31 ஜூலை, 2010) வெளியிட்டிருப்பதும் இக்குண்டு வெடிப்புகளை நடத்திய குற்றவாளிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் நேரடித் தொடர்பிருப்பதையும் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவது பற்றி அவர்கள் விவாதித்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ஹெட்லைன்ஸ் டுடே” ஒளிபரப்பிய ஒளி-ஒலிப்பேழை ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர்.  மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;துணைக் அரசுத்தலைவரை கொல்லத் திட்டம் போட்ட ஆர்.பி.சிங்கிற்கும் விஷ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்; மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத் அமைப்பிற்கும் புனேவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ஆப்தேவிற்கு இடையில் நெருக்கமான உறவு இருந்து வந்ததையும்; விஷ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவரான பிரவீன் தொகாடியா அபிநவ் பாரத் அமைப்பிற்கு ஒரு இலட்ச ரூபா நன்கொடை அளித்திருப்பதையும் தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள ஒலிப்பேழை உரையாடல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஒருபுறமிருக்க, இந்தியா  பாகிஸ்தான் இடையே சென்றுவரும் சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டுவெடிப்புகூட இந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கும் என்றும்; சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு இக்குண்டு வெடிப்பில் நேரடியாகத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.&lt;br /&gt;அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான தேவேந்திர குப்தாவிற்கு உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகர ஆர்.எஸ்.எஸ். கிளைத் தலைவரான அசோக் வார்ஷ்னேயும், ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயல் கமிட்டி உறுப்பினரான அசோக் பேரியும்தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான பஜ்ரங் தள் சட்ட விரோதமாகக்  குண்டு தயாரிக்கும் வேலைகளைச் செய்து வருவது கான்பூரிலும் நான்டேட்டிலும் நடந்த குண்டு வெடிப்புகளின்போதே அம்பலமாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய கும்பல்தான் மகாராஷ்டிராவிலுள்ள ஜல்னா, பர்பானி, நான்டேட் ஆகிய இடங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்தியிருப்பதும் புலனாவில் நிரூபணமாகியுள்ளதால், அக்கும்பல் மீதான வழக்குகளை வழக்கமான இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொடாவுக்கு இணையான மகாராஷ்டிரா குற்றக் கும்பல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல்களில் பங்குகொண்டு அதிகாரத்தைப் பிடித்து மேலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.; கீழிலிருந்து இந்து மதவெறித் திட்டங்களை நடைமுறைப்படுத்த பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிசத் போன்ற அமைப்புகளை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்., நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் இரகசியாக இயக்கி வருகிறது என்றுதான் இவ்வுண்மைகள் மூலம் முடிவுக்கு வர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் கடந்த பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். இன் ஆசீர்வாதத்தோடு நடந்துள்ள இக்குண்டு வெடிப்புகள் குறித்து போலீசார் ஒருங்கிணைத்த முறையில் விசாரணை நடத்த மறுக்கிறார்கள்.  மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறியர்களை விசாரணை செய்த பொழுதே, அஜ்மீர், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்பது அம்பலமாகிவிட்டது. ஆனாலும், மிகத் தாமதமாகத்தான் அக்குண்டு வெடிப்புகளை நடத்திய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம்,  இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த இராம்நாராயணன் கல்சங்கரா, சுவாமி அசிமானந்தா ஆகியோர் இன்னும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான சுனில் கோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். குண்டுவெடிப்பு பற்றிய உண்மைகளை மூடிமறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.குண்டர்கள் அவனை கொன்றிருக்கலாம் எனப் பரவலாக நம்பப்படும் பொழுது, போலீசாரோ “சிமி” அமைப்புதான் அக்கொலையைச் செய்ததாகக் கூறிவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்ஜௌதா விரைவுத் தொடர்வண்டியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது.  அபிநவ் பாரத் அமைப்போடு தொடர்பு வைத்துள்ள பல இராணுவ அதிகாரிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய விவரங்கள் புலன் விசாரணையில் அம்பலமானாலும் அவர்களுள் ஒருவர்கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.  குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்-ஐத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் கிடைத்தால், மத்தியப் புலனாவுத் துறையைச் சேர்ந்த பார்ப்பன அதிகார வர்க்கம் விசாரணையை அப்படியே அமுக்கிவிடுவதாக அம்பலப்படுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா மாநில முன்னாள் போலீசு தலைவர் எஸ்.எம்.முஷ்ரிஃப். இந்திய அரசு இந்து மதவெறி பாசத்தோடுதான் இருந்து வருகிறது என்பதற்கான ஆதாரங்கள் இவை.  இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நடத்தி வரும் முசுலீம் பயங்கரவாதிகளுக்குக் கிடைக்காத சாதகமான அம்சம் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-6960092409944432626?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/6960092409944432626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6960092409944432626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6960092409944432626'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/08/blog-post.html' title='குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-eW7RkYt1u2Y/TjMxuIX00FI/AAAAAAAAGK4/QkrzqPnIvyY/s72-c/sinthikkavum13.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-8097486984802246931</id><published>2010-07-01T12:52:00.000-07:00</published><updated>2011-07-29T15:22:23.745-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு'/><title type='text'>கொல்கத்தாவில் 5 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்: 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-z0Cb6tnYXfI/TjMylUvL8JI/AAAAAAAAGLI/5zYLoUW9KXk/s1600/sinthikkavum%2B13.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="200" width="200" src="http://2.bp.blogspot.com/-z0Cb6tnYXfI/TjMylUvL8JI/AAAAAAAAGLI/5zYLoUW9KXk/s200/sinthikkavum%2B13.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கொல்கத்தாவில் 5000 துப்பாக்கித் தோட்டக்களை வைத்திருந்தது தொடர்பாக 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த தோட்டாக்கள் அனைத்தும் இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை ஷோபா பஜார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வேகமாக வந்த காரை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடித்தார். இருப்பினும், அந்த காரில் பயணம் செய்த திலிப் மிஷ்ரா, ராஜேஷ் குமார் சர்மா மற்றும் ராம் பர்வேஷ் பிரசாத் ஆகியோர் தப்பியோடி விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், காரை பரிசோதித்ததில் அதில் 5000 துப்பாக்கித் தோட்டக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் மிஷ்ரா உள்ளிட்ட மூவரும் மத்திய கொல்கத்தா பகுதியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மகேஷ் குமார் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஒரு துப்பாக்கி விற்பனையாளர். இந்த தோட்டாக்கள் அனைத்தும், பூனாவின் ஹிர்கா பகுதியில் உள்ள இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்திற்காக இந்திய ஆயூத தொழிற்சாலையில் தாயரிக்கபட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-8097486984802246931?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/8097486984802246931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/07/5-4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8097486984802246931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8097486984802246931'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/07/5-4.html' title='கொல்கத்தாவில் 5 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்: 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-z0Cb6tnYXfI/TjMylUvL8JI/AAAAAAAAGLI/5zYLoUW9KXk/s72-c/sinthikkavum%2B13.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-135700939780354861</id><published>2010-07-01T12:13:00.000-07:00</published><updated>2010-07-01T12:51:39.505-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்.தீவிரவாத அமைப்பு'/><title type='text'>மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள்.</title><content type='html'>ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மூத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் மீது சந்தேகம் வலுவடைந்துள்ளது. 9 பேர் பலியாக காரணமாயிருந்த இந்த குண்டு வெடிப்பு பற்றிய சதித்திட்டம் இவர்களுக்கு முன்கூட்டியே அறிந்திருக்கூடும் எனவும், தாக்குதலுக்கு பிறகு கொலைகாரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், புலனாய்வு அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிபிஐ 10 லட்சம் சன்மானம் தருவதாக அறிவித்திருந்த இரண்டு ஹிந்துத்துவ தீவிரவாதிகளான ராம்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு 2007, மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கு 2008 ஆகிய வழக்குகளிலும் தேடப்படுகின்றனர். ஒரே அமைப்பை சேர்ந்த ஹிந்து தீவிரவாதிகளே இந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும் காரணமாயிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;உ.பி யிலிருந்து அஷோக் பெரி, கான்பூரிலிருந்து அஷோக் வர்ஷினி (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) மேலும் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) ஆகியோர் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் ஹைதராபாத் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பெரி, வர்ஷினி கொடுத்த தகவலின்படி குண்டுவெடிப்பு பற்றி இவர்களுக்கு முங்கூட்டியே தெரியும் என்றும் சதிகாரர்களுக்கு அடைக்களம் தந்திருப்பதும் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குப்தா மற்றும் ஷர்மா ஆகியோருக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெஃப்டினண்ட் ப்ரசாத் புரொஹித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை குப்தா, ஷர்மா, கல்சங்கரா, டாங்கே மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் நடத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷர்மா 2 மாதங்களுக்கு முன்பே செகந்தராபாத்தில் தங்கி நோட்டமிட்டு ஜோஷி, கல்சங்கரா, டாங்கேவுக்கு தகவல் தந்ததாகவும் இவர்கள் 3 நாட்களுக்கு முன் அங்கு வந்து 18ஆம் தேதியன்று பள்ளிக்குள் சென்று குண்டை வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஜோஷி மர்ம நபர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-135700939780354861?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/135700939780354861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/135700939780354861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/135700939780354861'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/07/blog-post.html' title='மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-6946328798325285316</id><published>2010-06-02T12:08:00.000-07:00</published><updated>2010-06-02T12:14:50.711-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச ஹிந்துத்துவா'/><title type='text'>ஆர்,எஸ்.எஸ். தீவிரவாத சாத்தான் வேதம் ஓதுகிறது’</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TAato-GaodI/AAAAAAAAALY/IhOZiMjhrFI/s1600/2887306274_4becf82c41.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 301px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TAato-GaodI/AAAAAAAAALY/IhOZiMjhrFI/s320/2887306274_4becf82c41.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478256916119069138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சாத்தான் வேதம் ஓதுகிறது’ அதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் பொருந்தும். இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே ஆர்.எஸ்.எஸ்தான் என்பது இந்திய தேசத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவரும் அறிந்த விஷயம்.தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உயிரைப் பறித்தக் கும்பல்தான் இந்த பண்டார பரதேசிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்விக்கு கண் தந்தவர் என தமிழக மக்களால் போற்றப்படும் கர்ம வீரர் காமராஜரை டெல்லி தமிழ்நாடு ஹவுசில் வைத்து தீவைத்துக் கொழுத்த முயன்றவர்கள். இந்தியாவில் நடந்த 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களின் சூத்திரதாரிகள்.பல்வேறு கமிஷன்களால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் முக்கிய பங்காற்றியவர்கள். சுதந்திர இந்தியாவில் 3 முறை தடைச் செய்யப்பட்ட ஒரு இயக்கம். வெறுப்பை உமிழும் முசோலினியின் பாசிசத்தை நெஞ்சாற ஏற்றும் செயலூக்கம் அளிக்கும் வல்லூறுகள். பெயர்கள் பல இருந்தாலும் அது ஸ்ரீராம சேனாவாகயிருந்தாலும்,அனுமான் சேனையாகயிருந்தாலும் எல்லா கபோதிகளும் ஆர்.எஸ்.எஸின் கருப்பையிலிருந்து கிளம்பிய விஷ விருட்சங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இவ்வாறிருக்க திடீரென கவலை வந்துவிட்டதாம் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு ஹிந்துக்களை தீவிரவாதத்தில் தொடர்பு படுத்துவதுக் குறித்து. "எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” என்பது போலிருக்கிறது இவர்களது வாதம். கலவரங்கள் போதாது என்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவிகளின் அழிவுக்கு காரணாமாகியதுடன் அந்த பழியை முஸ்லிம்கள் மீதே போட்டுவிட்டு ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடித்த சந்தோஷத்தில் இருந்தவர்களுக்கு கர்காரே வடிவில் வந்தது கேடு.&lt;br /&gt;&lt;br /&gt;அபினவ் பாரத்,சனாதன் சன்ஸ்தான் என வெளிப்பட்ட இவர்களது முகம் ஒட்டுமொத்த வண்டவாளங்களும் வெளிவரக்கூடிய சூழலில்தான் கர்காரே மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.அதில் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவர்களுக்கு ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வடிவத்தில் மீண்டும் வந்தது வினை. 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டின் மூலம் தேவேந்திர குப்தா என்ற ஹிந்த்துவ பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு அம்பலமானது. குப்தா ஆர்.எஸ்.எஸ் தலைமையால் ஜார்கண்டிற்கு பிரச்சாரக்காக நியமிக்கப்பட்டு நம்பிக்கையுடன் பல ஆண்டுகள் செயல்பட்டவன்.அத்தோடு இந்த பயங்கரவாதக் கும்பலின் தொடர்பு மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் எனத் தொடர்கிறது. இதற்கிடையில் கோவாவில் சனாதன் சன்ஸ்தான் அமைப்பைச் சார்ந்தவர்கள் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் ஹிந்துக்களையே கொன்று அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட நினைத்து நடத்திய திட்டம் பாழாய்போய் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் என்ற தீவிரவாத நங்கை கைதுச் செய்யப்பட்ட பொழுது அத்வானியும்,ராஜ்தாக்கரேயும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.கிழட்டு அசிங்கம் பால்தாக்கரேயும் உறுமினார்.இப்பொழுது எல்லோரும் வாய்மூடியுள்ளனர். இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் தந்திரம். இப்பொழுது இதுத்தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் மேல்மட்டத்தில் தீவிர ஆலோசனை நடந்ததாம்.அதாவது அதன் உறுப்பினர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இயக்கம் பாதுகாப்பு வழங்காதாம்.&lt;br /&gt;எய்தவனிருக்க அம்பை வைத்து என்ன பலன்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-6946328798325285316?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/6946328798325285316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6946328798325285316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6946328798325285316'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/06/blog-post.html' title='ஆர்,எஸ்.எஸ். தீவிரவாத சாத்தான் வேதம் ஓதுகிறது’'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bHE2MMoExZw/TAato-GaodI/AAAAAAAAALY/IhOZiMjhrFI/s72-c/2887306274_4becf82c41.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-7423265199885561466</id><published>2010-05-13T16:11:00.000-07:00</published><updated>2011-07-29T15:34:41.472-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கர்காரேயைக் கொன்றது யார்'/><title type='text'>விற்பனையில் முன்னணி வகிக்கும் 'கர்காரேயைக் கொன்றது யார்?' புத்தகம்.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-3Y_28opie7k/TjM1eQiLHrI/AAAAAAAAGLY/B-qFoWW2Xmw/s1600/BOOK_terrorism_islam-muslim.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="200" width="129" src="http://2.bp.blogspot.com/-3Y_28opie7k/TjM1eQiLHrI/AAAAAAAAGLY/B-qFoWW2Xmw/s200/BOOK_terrorism_islam-muslim.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;புதுடெல்லி: ரகசிய உடன்படிக்கையின் காரணமாகவோ அல்லது காழ்ப்புணர் வினாலோ தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட 'Who Killed Karkare' (கர்காரேயைக் கொன்றது யார்?) புத்தகம் விற்பனையில் முன்னணி வகிக்கிறது. புத்தகம் வெளியிட்டு 7 மாதத்திற்குள் 4-ஆம் பதிப்பிற்கு தயாராகி வருகிறது அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். மும்பைத் தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவுற சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது 2009 அக்டோபர் மாதத்தில் தான் மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறை ஐ.ஜியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற எஸ்.எம்.முஷ்ரிஃப் எழுதிய 'கர்காரேயைக் கொன்றது யார்?' என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபரோஸ் மீடியாதான் இப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைக் குறித்த புலனாய்வுகள், புலனாய்வுத் துறைகளின் பங்கு, மும்பைத் தாக்குதலின் பின்னணிகள், அதைக் குறித்த புலனாய்வு உள்ளிட்ட விஷயங்களை இப்புத்தகத்தில் காணலாம். இந்தியாவில் நடைபெற்ற எல்லாக் குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று தீவிரமாக நடைபெற்று வரும் பிரச்சாரத்திலிருந்து வித்தியாசமாக இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு பின்னணியில் பிராமண லாபி செயல்படுவதாக அப்புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் எஸ்.எம்.முஷ்ரிஃப். ஐ.பி மற்றும் ஊடகங்களின் மீதான தங்களின் ஆதிக்கத்தை பயன்படுத்தி அவர்கள் இதனை சாத்தியமாக்குவதாகவும் அப்புத்தகம் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் வாழ்க்கையின் அனுபவங்கள், பத்திரிகை குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் இப்புத்தகத்தை எழுதியுள்ளார் எஸ்.எம்.முஷ்ரிஃப்.இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் 'உண்மையான' முகத்தை வெளிப்படுத்துவதால் தான் தேசிய ஊடகங்கள் இப்புத்தகத்தை புறக்கணிக்க காரணமாகயிருக்கலாம் என சுதந்திர பத்திரிகையாளரான சுபாஷ் கடாடே தெரிவிக்கிறார்.மேலும் தேசிய முக்கிய ஊடகங்களுக்கும் ஐ.பிக்கும் இடையிலான ரகசிய தொடர்பை இப்புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறுகிறார் சுபாஷ் கடாடே. இப்புத்தகத்தின் 3-வது பதிப்பு தற்பொழுது விற்பனையில் உள்ளது. நான்காவது பதிப்பை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள் பதிப்பகத்தார். உருது, தமிழ் (விடியல் வெள்ளி மாத இதழில் தொடராகவும் வெளிவருகிறது), கன்னடம், மலையாளம்(தேஜஸ் பப்ளிகேஷன்) ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மராத்தி, குஜராத்தி,ஹிந்தி,பெங்காளி ஆகிய மொழிகளில் விரைவில் வெளிவர இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 10 to 20 புத்தகங்களுக்கு ஆர்டர் வருவதாக தெரிவிக்கிறார் பதிப்பகத்தின் மாஸின் கான். மாஸின் கானின் சக பத்திரிகையாளரான கவுசர் கூறுகையில், ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த NCPUL புத்தக கண்காட்சியில் அதிக விற்பனையான புத்தகம் who killed karkare ஆகும். புத்தக கண்காட்சியைப் பற்றிச் செய்தி வெளியிட்ட எந்தவொரு பத்திரிகையும் அதிகம் விற்பனையான இப்புத்தகத்தைப் பற்றி எவ்வித விமர்சனத்தையும் வெளியிடவில்லை" என ஆதங்கப்படுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;கவுசர் மேலும் கூறுகையில், தேசிய அளவிலான முக்கிய ஊடகங்களுக்கு மாற்றீடாக கருதப்படும் தெஹல்கா மற்றும் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கூட இப்புத்தகத்தைக் குறித்து ஒரு செய்தியையும் வெளியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார். ஆனால் மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏ.சி.பி.அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தே எழுதிய 'To the last Bullet' என்ற புத்தகத்தை தேசிய முக்கிய ஊடகங்கள் கொண்டாடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாதத்தின் அரசியலையும், புலனாய்வில் ஏற்பட்டுள்ள பழுதுகளையும் சுட்டிக்காட்டும் 'who killed karkare' யை புறக்கணிக்கும் தேசிய பத்திரிகைகளுக்கு காம்தேவின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தையும், மும்பை போலீசுடனான கசப்பான அனுபவங்களையும் கூறும் 'To the last Bullet' புத்தகம் விருப்பமானதாக மாறியது எவ்வாறு என்பது தனக்கு புரியவில்லை என்கிறார் வெளியீட்டாளரான மாஸின். சமீபத்தில் 'தி ஹிந்து' பத்திரிகையின் விஜயவாடா பதிப்பில் மக்கள் அதிகம் விரும்பும் புத்தகங்களின் பட்டியலில் 'who killed karkare' புத்தகத்தையும் உட்படுத்தியிருந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-7423265199885561466?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/7423265199885561466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7423265199885561466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7423265199885561466'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/05/blog-post.html' title='விற்பனையில் முன்னணி வகிக்கும் &apos;கர்காரேயைக் கொன்றது யார்?&apos; புத்தகம்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3Y_28opie7k/TjM1eQiLHrI/AAAAAAAAGLY/B-qFoWW2Xmw/s72-c/BOOK_terrorism_islam-muslim.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-7370234318422336612</id><published>2010-04-25T12:04:00.000-07:00</published><updated>2011-07-29T15:20:58.611-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா பிரிவினைக்கு காரணம் ஹிந்துதுவாதான்.'/><title type='text'>இந்திய பிரிவினையை முதலில் தூண்டியது சாவர்கர்- மணி சங்கர் அய்யர் பேச்சு.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-baKrxV3QUiI/TjMyQ_nMClI/AAAAAAAAGLA/gCf1hsVVO2o/s1600/mani_shankar_aiyar_20041220.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="135" width="200" src="http://1.bp.blogspot.com/-baKrxV3QUiI/TjMyQ_nMClI/AAAAAAAAGLA/gCf1hsVVO2o/s200/mani_shankar_aiyar_20041220.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;புதுடெல்லி:காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.அதில் ஒரு பகுதியாக டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பாக, 'சமூக நல்லிணக்கமும், இந்திய தேசிய காங்கிரஸும்’ என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மணி சங்கர் அய்யர், ஆனந்த் சர்மா, கிருஷ்ணா தீராத் மற்றும் காங்கிரஸ் எம்.பிக்களும் கலந்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ராஜ்யசபா உறுப்பினரான மணிசங்கர் அய்யர் கூறியதாவது: "பாரதீய ஜனதா கட்சியும், ராஷ்ட்ரிய சுயம் சேவக்கும்(R.S.S) இந்தியாவை துண்டாட முயல்கின்றன. 16-ஆம் நூற்றாண்டில் பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு எழுதிய கடிதத்தில், இந்திய மக்களிடையே மதரீதியான எந்தவொரு வேறுபாட்டையும் உருவாக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார். நான் அதே செய்தியை பா.ஜ.க வின் தலைவர் நிதின் கட்காரிக்கும் கூற விரும்புகிறேன்.கட்காரி தனது தத்துவக்கொள்கையை மாற்றிக் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸும் சாவர்கரின் குழந்தைகளாகும்.காங்கிரஸ் மதசார்பற்றக் கொள்கையில் நம்பிக்கைக் கொண்டுள்ளது. முதன் முதலில் இரு நாட்டுக் கொள்கையை முன்மொழிந்தது முஸ்லிம் லீக் என்பது தவறான கருத்தாகும். இரு ராஷ்ட்ர கொள்கையை முதலில் முன்வைத்தது தாமோதர் வினாயக் சாவர்கர் ஆவார்.பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும் ஹிந்துத்துவாவைப் பற்றி பேசுகின்றன, ஆனால் அதன் பொருள் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதையே." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-7370234318422336612?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/7370234318422336612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post_25.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7370234318422336612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7370234318422336612'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post_25.html' title='இந்திய பிரிவினையை முதலில் தூண்டியது சாவர்கர்- மணி சங்கர் அய்யர் பேச்சு.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-baKrxV3QUiI/TjMyQ_nMClI/AAAAAAAAGLA/gCf1hsVVO2o/s72-c/mani_shankar_aiyar_20041220.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-8383782917983758933</id><published>2010-04-18T12:04:00.000-07:00</published><updated>2010-04-18T12:09:08.311-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியாவை ஹிந்து நாடாக்கவேண்டும்'/><title type='text'>இந்தியாவை 'ஹிந்து' நாடாக அறிவிக்க வேண்டும்- தீவிரவாதி பிரவீன் தொகாடியா.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8tYy-fwedI/AAAAAAAAAJ0/OFNW9LlLBGI/s1600/vhp.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8tYy-fwedI/AAAAAAAAAJ0/OFNW9LlLBGI/s320/vhp.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5461556605909760466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியாவின் சவால்களை எதிர் கொள்ள இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது தீவிரவாத விஷ்வ ஹிந்து பரிஷத். இந்தியா ஹிந்து நாடாக இருந்தால் மட்டுமே இது முடியும் என அது கூறியுள்ளது. இதுகுறித்து தீவிரவாத வி.எச்.பியின் தலைவர் தொகாடியா கூறும்பொழுது "வி.எச்.பி அமைப்பு இந்தியாவை 'ஹிந்து' நாடாக மாற்ற விரும்புகிறது. எப்படி இங்கிலாந்து சீர்திருத்தத் திருச்சபையாளர்கள் (Protestants) மட்டும் ஆட்சி செய்து அதை உலகின் முன்னணி ஜனநாயகமாக திகழ செய்துள்ளார்களோ, அது போல இந்தியாவை 'ஹிந்து'க்கள் மட்டும் ஆட்சி செய்தால் இந்தியா சந்தித்துள்ள தீவிரவாதம், சவால்கள் ஆகியவற்றை எதிர் நோக்க முடியும்." என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் "இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்தியாவில் பெரிய மாற்றம் உண்டாகும், அது பா.ஜ.க அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் சரி" என கூறிய அவர் "இவ்வாறு அறிவிக்கப்பட்டால் யாரும் சிறுபான்மை இட ஒதுக்கீடு பற்றி பேச மாட்டார்கள், 'வந்தே மாதரம்' பாட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார்."பண்டைய காலங்களில் இருந்து இந்தியா 'ஹிந்து' நாடு தான், அதை மீண்டும் உருவாக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலணாய்வுக் குழு விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் தீவிரவாதி பிரவீன் தொகடியாவுக்கு, திங்கள் கிழமை (19-04-2010) அன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது. எங்களுடைய பன்னாட்டுப் பொதுச் செயலாளர் தொகாடியா சிறப்புப் புலனாய்வுக் குழு முன் ஏப்ரல் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று 69 நபர்களுடன் கொல்லப்பட்ட மக்களவை முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொகாடியாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-8383782917983758933?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/8383782917983758933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8383782917983758933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8383782917983758933'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post_18.html' title='இந்தியாவை &apos;ஹிந்து&apos; நாடாக அறிவிக்க வேண்டும்- தீவிரவாதி பிரவீன் தொகாடியா.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8tYy-fwedI/AAAAAAAAAJ0/OFNW9LlLBGI/s72-c/vhp.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-7810512342173490691</id><published>2010-04-07T14:05:00.000-07:00</published><updated>2010-04-11T12:56:23.637-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத் மோடி'/><title type='text'>தீவிரவாதி மோடியின் அராஜக ஆட்சி: குஜராத்தில் போராடும் ஹிந்துக்கள்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8IpWMqDtaI/AAAAAAAAAJk/gUowJeGuqbU/s1600/kujarath.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8IpWMqDtaI/AAAAAAAAAJk/gUowJeGuqbU/s320/kujarath.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5458971159657952674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சோப்பு மட்டுமின்றி பல்கலைக்கழகம், தனியார் மின்நிலையம் என விரிவடைந்துள்ள மிகப் பெரிய ஏகபோக நிர்மா நிறுவனத்துக்கு, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். இங்கு வெங்காயமும் தென்னையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.இத்தகைய ஒரு இடத்தையை தான் தீவிரவாதி மோடி அரசு ஏழை மக்களிடம் இருந்து பிடுங்கி தங்களுக்கு வேண்டிய பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளது.&lt;br /&gt;இவர்கள் தான் சுதேசி கொள்கை பேசும் ஹிந்துத்துவ கொள்கைவாதிகள் தங்கள் சொந்த ஹிந்து மக்களுக்கே இந்த நிலை என்றால் ஹிந்துக்களே புரிந்து கொள்ளுங்கள் பார்பன உயர்ஜாதி ஹிந்துத்துவாவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-7810512342173490691?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/7810512342173490691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post_6089.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7810512342173490691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7810512342173490691'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post_6089.html' title='தீவிரவாதி மோடியின் அராஜக ஆட்சி: குஜராத்தில் போராடும் ஹிந்துக்கள்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S8IpWMqDtaI/AAAAAAAAAJk/gUowJeGuqbU/s72-c/kujarath.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-2219405342450395418</id><published>2010-04-07T13:56:00.000-07:00</published><updated>2010-04-07T14:00:19.450-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத் மோடி'/><title type='text'>தீவிரவாதி மோடி மீது விசாரணை: நீதி வென்றுவிட்டதா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S7zyWXIjXbI/AAAAAAAAAJM/hFAO7eo88uU/s1600/kujarath.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S7zyWXIjXbI/AAAAAAAAAJM/hFAO7eo88uU/s320/kujarath.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5457503314447130034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2002ல் குஜராத்தில் நடத்தப்பட்ட கொலைவெறியாட்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் மறந்து போயிருக்காது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத்தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் குஜராத்தில் முஸ்லிம்களை குறிவைத்து அவர்களின் உயிரும் உடைமையும் நாசப்படுத்தப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த சம்பவத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஷன் ஜாப்ரி உட்பட 69பேர் எரித்து கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி ஜாஹியாவும், மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும் கலவரத்தை தூண்டியதாகவும், கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நின்றதாகவும் மோடி உட்பட 62பேர் மீது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து முன்னாள் சிபிஐ இயக்குனர் மாதவன் தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த விசாரணைக் குழுவினால் கடந்த மார்ச் 27ம் தேதி மோடி அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்று இன்னொரு சம்பவம். 1992ல் பாபரி பள்ளி இடிப்பில் அத்வானியும் இன்னும் சில பாஜக தலைவர்களும் அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை மாறாக இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்று ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா நீதி மன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்து நீதி மன்றங்களின் மாட்சிமை குறித்தும், எல்லாவற்றையும் விட சட்டம் சக்திவாய்ந்தது என்றும் செய்திகள் வளம் வரத் தொடங்கியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் விசாரணைக்குழு மோடியை அழைத்து விசாரிக்கவிருக்கிறது என்று தகவல் வந்ததும், ஒரு மாநிலத்தின் முதல்வரை அழைத்து விசாரிக்க அந்த குழுவுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று வினா எழுப்பினார். அதை மீறி  மோடிக்கு சம்மன் அனுப்பியது விசாரணைக்குழு. 21ம் தேதியே விசாரணைக்கு அழைத்ததாகவும் மாலை வரை காத்திருந்தும் மோடி வரவில்லை என்று விசாரணைக்குழு பத்திரிக்கையாளர்களை கூட்டி அறிவித்தது. பின்னர்தான் 27ம் தேதி விசாரணைக்கு சம்மதித்தார் மோடி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கரன் தாப்பர் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தண்ணீர் குடித்து வெளியேறினார் மோடி. அதனால் கவனமாக இந்த முறை விசாரணை முடிந்து கிரிக்கெட் பார்க்கப் போனார். பத்திரிக்கையாளர்களை கூட்டி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், இதனால் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றார். ஆனால் கவனமாக மாநிலத்தின் முதல்வரான தன்னை விசாரணைக்கு அழைத்ததன் மூலம் நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்திருப்பீர்கள் என்று குஜராத் மக்களைப் பார்த்து கூறுகிறார். அதாவது தன்னை விசாரணைக்கு அழைத்தது குஜராத் மக்களை அவமதிக்கும் செயல் என்று மடைமாற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விசாரணை நாடகங்களைத்தான் ஏதோ தண்டனை கொடுக்கப்பட்டு விட்டதைப்போல் சித்தரிக்கிறார்கள். சட்டத்தின் கைகளிலிருந்து யாரும் தப்ப முடியாது முதல்வராக இருந்தாலும் கூட என்கிறார்கள். கலவரத்தினால் பாதிக்க்கப்பட்ட மக்கள் இன்னமும் அகதிகள் முகாமில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், விசாரனைக்கைதிகள் என்ற பெயரில் நாடெங்கும் முஸ்லிம்கள் எந்த விசாரணையும் இன்றி தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்க சில மணி நேரம் விசாரித்ததையே தண்டனையாய் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த சட்டங்கள், நீதிமன்றங்கள் இவைகளின் மாட்சிமைதான் என்ன? இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட பல நூறு விசாரணைக் கமிஷன்கள் அனைத்திலும் பதவியில் இருக்கும், ௮ல்லது இல்லாத நீதிபதிகள்தான் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அவைகளில் பிரச்சனைகளை உணர்ந்து சரியான தீர்ப்பை சொன்னவை எத்தனை? அவற்றிலும் செயல்படுத்தப்பட்டவை எத்தனை? அவைகளின் நோக்கம் மக்களை ஏமாற்றுவது தான் என்பது வெளிப்படை ஆனால் அது நீதி மன்றங்களுக்கு மட்டும் தெரியாது. இட ஒதுக்கீடு உட்படஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான எந்த விசயத்திலும் தன் மூக்கை நுழைத்து மனுநீதி பேசும் நீதி மன்றங்கள், மக்களை பாதிக்கும் தனியார்மயம் உள்ளிட்ட அனைத்திலும் ஆளும் வர்க்கங்களின் காவலனாகவே நின்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போலி மோதல் படுகொலைகள் முதல் சங்கரமட ஆபாசப் படுகொலைகள் வரை குற்றவாளிகளுக்கு சாமரம் வீசும் நீதிமன்றங்கள், குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யாமல் ஆண்டுக்கணக்காய் சிறைகளில் வதைபடும் மக்களை பாராமல் கண்களை மூடிக்கொள்கிறது.&lt;br /&gt;குஜ்ஜார் இனமக்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவதைக்கண்டு நாட்டுக்கே அவமானம் என்று குமுறும் நீதிபதிகள், கயர்லாஞ்சி, மேலவளவு போல் தினம் தினம் நடைபெறும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான எந்த வன்கொடுமை குறித்தும் தங்கள் திருவாய் மலர்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அகஒழுக்கம் குறித்து யோக்கியம் போதிக்கும் நீதிமன்றங்கள் நீதிபதிகளின் ஊழல் முறைகேடுகள் குறித்து பேசினால் நீதிமன்ற அவமதிப்பை நீட்டும்.விவசாயிகள் தற்கொலை தொடங்கி நடைபாதை வியாபாரிகள் பிரச்சனை வரை அரசின் கொள்கை முடிவு என்று தலையிட மறுக்கும் நீதிமன்றம், ராமர்பாலம் போன்ற பிரச்சனைகளில் அரசின் கொள்கை முடிவை கண்டு கொள்ளாமல் தன் பார்ப்பன பாசத்தை வெளிப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி மன்றங்கள் மட்டுமல்ல சட்டங்களின் நிலையம் இதுதான். விலைவாசி உயர்வு நாட்டின் பெரும்பாலான மக்களை வதைத்துக்கொண்டிருக்க, பிரதமர் அமைச்சர்கள் அனைவரும் பதுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்று மக்களை ஏய்த்துக் கொண்டிருக்க, சட்டமோ 50000 டன் வரை உணவுதானியங்கள் சேமித்து வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது.&lt;br /&gt;உற்பத்தி செய்யும் விவசாயிகள் விலையை நாங்களே தீர்மானித்துக்கொள்ள அனுமதியுங்கள் என்று அன்றிலிருந்து இன்றுவரை கோரிவருகிறார்கள், அவர்களை புறக்கணிக்கும் சட்டம், மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஐநூறு மடங்கு லாபம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சமூக, அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளில் தெளிவாக கோடு கிழித்து ஆளும் வர்க்கங்களுக்கு, அதிகார வர்க்கங்களுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டுள்ள சட்டமும் நீதி மன்றங்களும் அவ்வப்போது மக்களை ஏமாற்றுவதற்கும் கழிசடை அரசியல் வியாபாரிகளை தூக்கிப் பிடிப்பதற்கும் செய்யும் விசாரணை நாடகங்களை நாம் உணர்ந்து கொண்டு புறந்தள்ளவேண்டும். அதுவே நமக்கான பாதையை கண்டடைவதற்கு நமக்கு உதவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-2219405342450395418?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/2219405342450395418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2219405342450395418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2219405342450395418'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post_07.html' title='தீவிரவாதி மோடி மீது விசாரணை: நீதி வென்றுவிட்டதா?'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S7zyWXIjXbI/AAAAAAAAAJM/hFAO7eo88uU/s72-c/kujarath.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-8524211549708991059</id><published>2010-04-05T11:20:00.000-07:00</published><updated>2010-04-05T11:57:29.608-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ். அமைப்பு'/><title type='text'>ஒரு இலட்சம் கிராமங்களை சென்றடைய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு முடிவு.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S7oxJpk0rbI/AAAAAAAAAJE/WmyE7gkAAFc/s1600/Ekal_Kumbh09_FeedbackbyRamNehraji%2520(Custom).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S7oxJpk0rbI/AAAAAAAAAJE/WmyE7gkAAFc/s320/Ekal_Kumbh09_FeedbackbyRamNehraji%2520(Custom).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5456727940361661874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமீபத்தில் டெல்லியில் ஏகல் வித்யாலயாவினரால் நடத்தப்பட்ட ஏகல் கும்பா என்ற பெரியதொரு விழானினை தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.வடமேற்க்கு டெல்லியில் உள்ள ரோஹினி என்ற இடத்தில் ஸ்வர்ண ஜெயந்தி பூங்காவில் 12000 திற்க்கும் மேற்ப்பட்ட ஏகல் வித்யாலாவின் உறுப்பினர்களான காட்டில் வசிக்கும் மக்களும் மலையில் வாழும் மக்களும் குழுமியிருந்தனர். இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் வனவாசிகள் கலந்து கொண்டனர்.24 ஏக்கரில் 8 நகர மாதிரிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் இடமும், பெரும் கண்காட்சி நடத்தும் இடமும், வரவேற்பு நிலையமும், மருத்துவ வசதிகளும், மற்றும் அலுவலகங்களும் பூங்காவில் மற்ற 20 ஏக்கரை ஆக்ரமித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் ரிமோட் பகுதிகளுக்கு கல்வி பணிகளை எடுத்துச் செல்லும் சேவகர்களின் பணிகளை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பாராட்டிப் பேசினார்.மேலும்,"இந்த கல்விதான் இந்தியாவை தலைசிறந்த நாடாக மாற்றி வருகிறது. எதார்தத்தில் ஏகல் வித்யாலயாக்கள் மூலமாக வெறும் பள்ளிக்கூடங்களை நடத்தவில்லை மாறாக நமது கனவு இந்தியாவை உருவாக்க முயற்ச்சி செய்து வருகிறோம்."என்று உரையாற்றினார். &lt;br /&gt;&lt;br /&gt;கூடியிருந்த மக்களுக்கு பாபா ராம்தேவ் உரையாற்றும் பொழுது, "இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பிரதம திட்டம் இந்த ஏகல் இயக்கம் தான். மனித உடல் கோயில் போன்றதாகும். அதில் கடவுளுக்கு சேவை செய்வதே இந்த ஏகல் வித்யாலயா" என்று பகர்ந்தார்.வி.ஹெச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் பேசுகையில்,"சுதந்திரத்தின் செளகரியங்கள் ஏதும் இக்கிராமங்களுக்கு சென்றடையவில்லை." என்று வருந்தினார்,(!) &lt;br /&gt;&lt;br /&gt;1988 ஆம் ஆண்டு ஜார்க்ண்டில் தொடங்கப்பட்ட ஏகல் வித்யாலயா இயக்கம் இன்று 22 மாநிலங்களில் 27110 கிராமங்களில் பரவியுள்ளது. இந்த ஏகல் பள்ளிகளில் 7,78,965 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தியாவை 'சீக்க்ஷித், ஸ்வஸ்த், மற்றும் சம்ரித்' (அறிவுமிக்க, ஆரோக்கியமான, ம்ற்றும் வளமான) இந்தியாவாக உரூவாக்குவதே தமது குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். சாத்வி ரிதம்பாரா இறுதி உரை நிகழ்த்தஒரு இலட்சம் கிராம்ங்களை சென்றடைய வேண்டும் என்ற முடிவோடு கூட்டம் கலைந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-8524211549708991059?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/8524211549708991059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8524211549708991059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8524211549708991059'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/04/blog-post.html' title='ஒரு இலட்சம் கிராமங்களை சென்றடைய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு முடிவு.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S7oxJpk0rbI/AAAAAAAAAJE/WmyE7gkAAFc/s72-c/Ekal_Kumbh09_FeedbackbyRamNehraji%2520(Custom).jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-2131445693031308351</id><published>2010-03-21T13:52:00.000-07:00</published><updated>2010-03-21T15:22:33.783-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத் மோடி'/><title type='text'>குஜராத் கலவர வழக்கு விசாரணைக்கு தீவிரவாதி மோடி ஆஜராகவில்லை.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S6acH73sQ5I/AAAAAAAAAIU/nAvxmh1IXv4/s1600-h/posted_asset_10142_0.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S6acH73sQ5I/AAAAAAAAAIU/nAvxmh1IXv4/s320/posted_asset_10142_0.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451216059122860946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அகமதாபாத்:குஜராத் கலவர வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்ட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகவில்லை.&lt;br /&gt;குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் எம்பி இஹ்ஷான் ஜாஃப்ரி உட்பட 70 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்களின் தூண்டுதல் காரணமாகவே இந்த கொடூரம் நிகழ்ந்தகாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே மோடி, பல்வேறு அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட 62 பேர் மீது வழக்கு தொடர வேண்டும் என கலவரத்தில் பலியான இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய குஜராத் டிஜிபியிடம் புகார் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் புகார் பதிவு செய்யப்படவில்லை. இதனால், கடந்த 2007ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நிவாரணம் கோருவதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி குஜராத் உயர்நீதிமன்றமும் மனுவை நிராகரித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து கடந்த ஆண்டு ஸாக்கியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நரேந்திரமோடியுடன் 62 பேரை வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும், கலவர சம்பவம் தொடர்பான உண்மைகள் மூடி மறைக்கப்படாமல் இருக்க இவ்விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதன் படி சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை கடந்த ஆண்டில் தொடங்கியது. ஸாக்கியா புகாரில் தெரிவித்துள்ள நபர்கள் உட்பட பல்வேறு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துகொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் உள்துறை அமைச்சர் கோர்தன் சடாஃபியா, பாஜ தலைவர் ஐ.கே.ஜடேஜா, முன்னாள் எம்எல்ஏ லுனாவடா கலு மிலவாத் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், சமூக போராளிகள், போலீஸ் உயரதிகாரிகள் என பலரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.ஸாக்கியா தனது மனுவில் குற்றம்சாட்டியதன் அடிப்படையில் முதல்வர் நரேந்திர மோடியிடமும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் படி இன்று (மார்ச் 21) குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சிறப்பு புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டது. கடந்த 11ம் தேதியே சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் இதற்கான சம்மன் மோடிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் சம்மனை ஏற்று, விசாரணைக்கு இதுவரை மோடி ஆஜராகவில்லை. முதல்வர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து எந்தவிதமான தகவலும் இல்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர் ஆர்.கே.ராகவன் தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-2131445693031308351?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/2131445693031308351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/03/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2131445693031308351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2131445693031308351'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/03/blog-post_21.html' title='குஜராத் கலவர வழக்கு விசாரணைக்கு தீவிரவாதி மோடி ஆஜராகவில்லை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S6acH73sQ5I/AAAAAAAAAIU/nAvxmh1IXv4/s72-c/posted_asset_10142_0.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-2551937485641811412</id><published>2010-03-12T10:51:00.000-08:00</published><updated>2010-03-12T11:12:10.643-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாமியார்கள்'/><title type='text'>தோண்ட தோண்ட வெளிவரும் நித்யானந்தாவின் லீலைகளும் அதை வைத்து பணம் சம்பாதிக்கும் கயவர்களும்.</title><content type='html'>நித்யானந்தாவின் உடலில் எண்ணெய் தடவி நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்யும் படங்கள் 2 நாட்களுக்கு முன்பு வெளியாயின. இந்த காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25&amp;ம் தேதிகளில் எடுக்கப்பட்டதாக நித்யானந்தாவின் பிரதான சீடரும் சேலம் மாஜி தொழிலதிபருமான லெனின் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், ஆசிரம அறையில் நித்யானந்தா நிர்வாணமாக இருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.படுக்கையில் இருந்து நித்யானந்தா எழுந்து செல்கிறார். பின்னர், குளித்துவிட்டு நிர்வாணமாக வருகிறார். துவட்டியபடியே கையில் துண்டை எடுத்து வருகிறார். சிறிது நேரத்தில் காவி உடைகளை மாற்றிக்கொண்டு அறையில் இருந்து புறப்படுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தொலைதூரத்தில் உள்ளதையும் தெளிவாக காட்டும் கேமரா இதில் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. பூந்தொட்டி போன்ற எதிலோ அது மறைத்து வைக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கேமரா இருக்கும் இடத்தை நோக்கி நித்யானந்தா கையை ஆட்டுகிறார். ஆனால், அங்கு கேமரா வைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு ஒரே இடத்தில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்தாவின் ஆபாச காட்சிகள், படங்கள் தொடர்ந்து வெளியாகிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திக் கும்பலுடன் இணைந்து செயல்பட்ட லெனின் ஆபாச வீடியோ சி.டி.யுடன் சென்னையில் ஒரு முக்கிய புள்ளி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தான் சி.டி.யை யாரிடம் கொடுப்பது? எப்படி வெளியிடுவது? என்று திட்டம் தீட்டப்பட்டது. சி.டி. கையில் கிடைத்ததும் அந்த முக்கிய புள்ளி அதை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் வகுத்தார். இதை வெளிப்படுத்த முதலில் ஒரு பத்திரிக்கைக்கும், ஒரு டி.வி. சேனலுக்கும் அனுப்பி வைத்தார். அதே நாளில் அதை இண்டர்நெட்டிலும் வேகமாக பரவ விட்டார். அதை “டவுன் லோடு” செய்ய ரூ.500 கட்டணமும் வசூலிக்கப்பட்டது. மேலும் பல செக்ஸ் சேனல்களுக்கும் அனுப்பி பணத்தை கறந்தார். இதன் மூலம் அவர் 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாக ரகசிய போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-2551937485641811412?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/2551937485641811412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/03/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2551937485641811412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2551937485641811412'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/03/blog-post_12.html' title='தோண்ட தோண்ட வெளிவரும் நித்யானந்தாவின் லீலைகளும் அதை வைத்து பணம் சம்பாதிக்கும் கயவர்களும்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-5736331084271038146</id><published>2010-03-02T16:06:00.000-08:00</published><updated>2010-03-02T16:43:47.494-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்து மத சாமியார்'/><title type='text'>பிரபல ஹிந்து சாமியார் சத்ய சாய்பாபாவின் சீடர் சாமியார் சிவ்முரத் திவேதி கோவிலில் வைத்து விபச்சாரவிடுதி நடத்தி கைது.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S42wtBubBaI/AAAAAAAAAHU/LS6GE-JqjWk/s1600-h/Minakshi_temple_.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S42wtBubBaI/AAAAAAAAAHU/LS6GE-JqjWk/s320/Minakshi_temple_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444201812164543906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டெல்லி: ஹிந்து மத பிரபல சாமியார் சத்ய சாய்பாபாவின் சீடர் ஒருவர் கான்பூர் பகுதியில்  வசித்து வரும் ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதி (39). இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். அக்கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடியும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதும் வழக்கம். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர் மேலும் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டதால் அவர் டெல்லியில் புகழ் மிக்க சாமியாராக வலம் வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதி இந்து மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதியையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை தொடர்ந்து உடனடியாக ஹிந்து சாமியார் சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர்.  இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்து சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தி னார்கள். அப்போது 5டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன.  அவர்கள் அனைவரையும் ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடு படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஹிந்து சாமியாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-5736331084271038146?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/5736331084271038146/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5736331084271038146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5736331084271038146'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/03/blog-post.html' title='பிரபல ஹிந்து சாமியார் சத்ய சாய்பாபாவின் சீடர் சாமியார் சிவ்முரத் திவேதி கோவிலில் வைத்து விபச்சாரவிடுதி நடத்தி கைது.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S42wtBubBaI/AAAAAAAAAHU/LS6GE-JqjWk/s72-c/Minakshi_temple_.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-2115599972731665975</id><published>2010-02-23T10:26:00.000-08:00</published><updated>2010-02-23T10:29:48.703-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனே குண்டுவெடிப்பு'/><title type='text'>புனேயில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு பங்கு.</title><content type='html'>மும்பை:புனேயில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களின் பங்கை புறக்கணிக்க இயலாது எனவும், இதனைக் குறித்து மஹாராஷ்ட்ரா அரசு விசாரணைச் செய்யவேண்டும் எனவும் மூத்த அரசு உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் பத்திரிகையாளர்களோடு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்ற புனே குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு பங்குண்டா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் பொழுதுதான் அவர் இதனை தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இக்குண்டுவெடிப்பில் 15 பேர் மரணமடைந்திருந்தனர். புனே ஹிந்துத்துவா இயக்கங்களின் மையமாகும் எனவே புலன் விசாரணையில் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவரை எந்த இயக்கத்திற்கும் பங்குள்ளதாக தெளிவாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்துத்துவா இயக்கமான அபினவ் பாரத்திற்கு புனே குண்டுவெடிப்பில் பங்குள்ளதாக ஏற்கனவே சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. மாலேகான் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெளிவான ஒன்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-2115599972731665975?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/2115599972731665975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2115599972731665975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2115599972731665975'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_23.html' title='புனேயில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு பங்கு.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-3316095214240398437</id><published>2010-02-20T13:23:00.000-08:00</published><updated>2010-02-20T14:20:07.339-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு பயங்கரவாதம்'/><title type='text'>இந்திய அரசு நடத்தும் பயங்கரவாதம்.</title><content type='html'>அமெரிக்கா அந்நிய நாடுகளை தான் பயங்கரவாதிகள் என்று சொல்லி வளங்களை சுரண்ட போர் தொடுகிறது. இந்திய அரசோ சொந்த நாட்டு மக்களான முஸ்லிம்கள் மட்டும் பழம்குடி தாழ்த்தப்பட்ட மக்களையும் தீவிரவாத முத்திரை குத்தி அழித்துவருகிறது. இதைவிட கேவலம் ஒன்றும் இல்லை. இதை எல்லாம் முன்னின்று செய்யும் கயவர்கள் எல்லாம் இந்த உயர்ஜாதி பிராமண கூட்டம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாக்சைட்டுக்காக” பழங்குடி மக்களின் கழுத்தை அறுக்கும் ப.சிதம்பரம் சொல்கிறார், நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்தாம்! தாதுக்கிழங்கைச் சூறையாடவெறிகொண்டு பாயும் &lt;br /&gt;ஓநாய் கம்பெனி "ஹிந்து வேதாந்தாவோடு” சூதுசெய்யும் காங்கிரசு பன்றிகளைப் பார்த்து&lt;br /&gt;நடுங்குகிறது நியாம்கிரி மலை… பசுந்தளிர்களின் குரல்வளையை மிதிக்கும் இந்திய இராணுவ பூட்சுகளின் பன்னாட்டுக் கம்பெனி பற்களைப் பார்த்து அலறுகிறது தண்டகாரண்யா…காடு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப் பிறந்தான் எனும் சிக்கலே இன்னும் தீராத செப்படி ராமனுக்கு நம்பிக்கை அடிப்படையில் பிறப்பிடம் அயோத்தியென உரிமை வழங்கி  அதற்கு ஊறு நேராதவாறு உத்திரவு வழங்கும் நீதிமன்றம், நிறைந்துள்ள நாட்டில், கானகத்து அரும்பிலும் காட்டுமர நரம்பிலும் காட்டுப்பூச்சிகள் தீண்டிய தழும்பிலும் மலைப்பொருட்களின் தாதிலும் வரலாறாய் கலந்திருக்கும் பழங்குடி மக்களுக்கு காடு சொந்தமில்லையாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பேசுபவனுக்கு இனி நாடு சொந்தமில்லையென எழுந்துவிட்டது டோங்கிரி!மலைவாழ் மக்கள் மண்ணை விட்டால் தன்னை விட்டதாய் கருதும் அந்த பழங்குடி காடும் மலையும் கூட இனி இந்திய  ஆளும் வர்க்கத்திற்கு பதிலடி! இயற்கை உரிமையுள்ள இந்த எண்ணிறந்த மக்களை இந்திய உயர்ஜாதி ஹிந்துவின்  கம்பெனியின் இலாபவெறிக்காக அவர்கள் பெற்றெடுத்த மண்ணை விட்டே அவர்களை அடித்து துரத்தும் ஆபத்தான பயங்கரவாதி யார்? மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பது டஜன் சோடாபாட்டிலை சைக்கிளில் கட்டிக் கொண்டு,&lt;br /&gt;எதிர்காற்றை முறித்து மிதிவண்டி அழுத்துகையில் பாட்டிலில் கலந்த காற்று நெஞ்சக் கூட்டில் வந்து வெடிக்கும் கமறும் இரத்தத்தை எச்சிலாய் காறித்துப்பி மேட்டினில் ஏறி ஒற்றை மனிதர்களாய் உள்ளூர் சந்தையை உருவாக்கிய தொழிலாளர் தலையில் ஒரே நாளில் கோக் பெப்சியை டன் கணக்கில் இறக்கவிட்டு சிறுதொழில் முகத்தையே சிதைத்த படுபயங்கரவாதி யார்? இந்த நாடுமாறி அரசா? இல்லை நக்சலைட்டா!&lt;br /&gt;&lt;br /&gt;பசியின் நெசவு வெறுங்குடல் பின்னும் படாதபாடுபட்டு கைத்தறியை நூலாக்கி சுயதொழில், சுயமரியாதை யுணர்வோடு வாழ்ந்த நெசவாளர்களின்கைத்தறி ரகங்களை பிடுங்கி விசைத்தறிக்குக் கொடுத்து அன்னிய மூலதனத்தால் தறிக்கட்டைகளை உடைத்து கைத்தறிக்கான பஞ்சை கட்டாய ஏற்றுமதி செய்து மானங்காத்த நெசவாளிகள் கடனை அடைக்க தன் உடலை விற்கும்படி உருத்தெறியாமல் சிதைத்த இரக்கமற்ற  பயங்கரவாதி யார்? இந்த நாடாளுமன்ற சாடிஸ்ட்டுகளா? நக்சலைட்டுகளா!&lt;br /&gt;&lt;br /&gt;ஏர்முனை ஒடித்து, கால்நடை அழித்து நாடோடிகளாக விவசாயிகளை துரத்தி; நகரத்து உழைப்பில் இரத்தம் குடிக்கும் பச்சை பயங்கரவாதி யார்? இந்த தேசத்துரோக ஆட்சியாளர்களா? தேசப்பற்றுள்ள நக்சலைட்டுகளா! சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தையும் ரிலையன்ஸ் டாடா வணிக மிருகங்களையும் உலவவிட்டு சிறுகடை வியாபாரிகளை கடை கடையாய் வேட்டையாடிய கண்மூடித்தனமான பயங்கரவாதி யார்? இந்தக் கயவாளி அரசா? மக்களை காக்கத் துடிக்கும் நக்சலைட்டா!&lt;br /&gt;&lt;br /&gt;ஹூண்டாய் கார் போகும் சாலையில் குடிசைகளின் நிழல் விழுந்தால் கறையாகுதாம்,&lt;br /&gt;மேட்டுக் குடிகள் மிதக்கவிட்ட கூவம் ஒட்டுக் குடிகளின் மூச்சுபட்டு அழுக்காகுதாம்&lt;br /&gt;சிங்காரச் சென்னையின் அழகுக்காக அடிக்கடி தீக்குளிக்கின்றன குடிசைகள். பற்றவைக்கும் பயங்கரவாதி யார்? உள்நாட்டு தொழிலாளர்க்கே உயிர் வாழும் உரிமையில்லை அன்னிய பன்னாட்டு கம்பெனிகளுக்கோ உன்னை சாகடிக்கவும் சலுகைகள்.போர்டுக்கு, ஹூண்டாய்க்கு முன்னே போராடினால் அடித்துத் துவைக்க அதிரடிப்படையை அனுப்பிடும் அந்த பயங்கரவாதி யார்?&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்காரன், வெளிநாட்டு கம்பெனியை விரட்டத்தானே சுதந்திரபோராட்டம்&lt;br /&gt;நடத்தியதாய் சொல்கிறீர்கள்? பின்னே ஏன் இத்தனை வெளிநாட்டுக் கம்பெனிகளை இழுத்து வருகிறீர்கள் இப்போது சுரண்டும் வர்க்கத்தை அழைத்து வருவதற்கு சுதந்திர போராட்டம் நடத்தியது எதற்கு? கேட்டுப் பாருங்கள்..பயங்கரவாதிகளுக்கு பதில் சொல்லிப் பழக்கமில்லை…படையோடு வருகிறார்கள். சத்தீஸ்கர், ஒரிசாவிற்கு ஒரு லட்சம் ராணுவம்… சற்றே காத்திருங்கள் நாடு முழுக்க முப்படையும்… பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன் பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அதோ பாருங்கள்… பளிச்சென வெண்ணிற உடை… பார்த்ததும் புன்முறுவல்..&lt;br /&gt;கொலைக்குறிப்புகள் தெரியாத குளிரூட்டும் பார்வை… கண்ணக் கதுப்பில் வழியும்&lt;br /&gt;காதிகிராப்ட் காந்திய வெண்ணெய் தளுக்கான பேச்சில் வழுக்கும் உதடுகள்….&lt;br /&gt;தாய்நாட்டுப் பற்றுக்காகவே வாழ்வது போல தயங்காமல் பேசும் தோரணை…&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள்தான்… இவைகள்தான்… உண்மையான பயங்கரவாதியின் மென்மையான அடையாளங்கள் இன்னும் குழப்பமா எதற்கு இத்தனை அடையாளம்&lt;br /&gt;பழுத்த, கனிந்த, தேசவிரோத பயங்கரவாதியை நீங்கள் பார்க்க வேண்டுமா?&lt;br /&gt;அதோ.. ப.சிதம்பரத்தைப் பாருங்கள்! தாயின் மார்பை அறுத்து&lt;br /&gt;பிஞ்சுக் குழந்தையின் விரலை ஒடித்தது  பழங்குடிப் பெண்களின் உடலைக் குதறி&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் காசு பார்க்க தன் அடிமைப் பிழைப்பில் ருசி பார்க்க&lt;br /&gt;தாய்மண்ணின் தாதுக்களையே வெட்டிக் கொடுக்கும் கேடுகெட்ட, கீழ்த்தரமான, &lt;br /&gt;தேசத்துரோக பயங்கரவாதி ப.சிதம்பரத்தை அதோ பாருங்கள்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-3316095214240398437?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/3316095214240398437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/3316095214240398437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/3316095214240398437'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_20.html' title='இந்திய அரசு நடத்தும் பயங்கரவாதம்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-6478440729081760962</id><published>2010-02-18T22:52:00.000-08:00</published><updated>2010-02-18T23:19:03.143-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெல்லி படுகொலை'/><title type='text'>நினைவிருக்கிறதா? பாசிச ஹிந்து தீவிரவாதிகள் நெல்லி எனும் கிராமத்தில் நடாத்திய இனப்படுகொலை.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S343KJSX8lI/AAAAAAAAAG8/9VDOoS4eY-Q/s1600-h/9994921.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S343KJSX8lI/AAAAAAAAAG8/9VDOoS4eY-Q/s320/9994921.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5439846047341343314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்த நாள் நினைவிருக்கிறதா? 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தினத்தில் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று பாசிச ஹிந்து தீவிரவாதிகள் திட்டமிட்டு நடாத்திய இனப்படுகொலை. 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்த நினைவலைகள் தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர்(குஜராத் இனப்படுகொலையை கண்டித்து பதவி விலகிய இவர் தற்ப்பொழுது சமூக சேவையாற்றி வருகிறார்) தி ஹிந்து நாளிதழில் கட்டுரையொன்றை இங்கு பிரசுரிக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;"நவம்பர் 26, 2008. அன்றைய தினம் நான் வெகு தூரத்தில் அஸ்ஸாமிலுள்ள நெல்லியில் இருந்தேன். 1983இல் மறக்க முடியாத படுபயங்கர கூட்டுக் கொலைகள் நடைபெற்றதே அதே நெல்லியில் தான். 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள இக்கிராமத்தில் 1983ல் வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக என்னை அழைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று பாசிச ஹிந்து தீவிரவாதிகள் திட்டமிட்டு இனப்படுகொலையை நடத்தினார்கள். வங்காள தேசத்திலிருந்து வந்து குடியேறிய 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அதில் தப்பிப் பிழைத்தவர்கள் 25 வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள் என அதனைக் கேட்ட ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தோம். வெட்கப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக சமீப காலம் வரையிலும் கூட, மிஞ்சியிருந்த அவர்கள் அனுபவித்த பகிஷ்காரங்கள் பற்றியெல்லாம் எடுத்துரைத்தனர். முறையான கவனமில்லா மல் சிகிச்சையளிக்கப்பட்ட காயங்களினால் பலரின் தேகம் அடைந்த மாற்றங்களை காண முடிந்தது. சிலர் தங்களின் ஆடைகளை விலக்கி தலைமுறைகளுக்கு முன் ஏற்பட்ட காயங்களின் தழும்புகளை காண்பித்தனர். முகத்தில் படுகோரமான வெட்டுக்காய தழும்புடன் காணப்பட்ட ஹாஜர் காத்தூன் என்பவர், எங்களின் முன் சம்மணமிட்டு அமர்ந்து தனது மடியை சுட்டிக்காட்டி உடைந்த சன்னமான குரலில் கூறினார். "இங்கு தான் எனது குழந்தையை படுக்க வைத்திருந்தேன். பாவிகள் அவனை பிளந்து இரு கூறுகளாக்கி விட்டனர்".&lt;br /&gt;&lt;br /&gt;அலெக்ஜான் பீவி சற்று அமைதியாக காணப்பட்டார். அவரது தேகம் மாற்றமடைந்திருந்தது. அவர், உடற்கூறு சமநிலையை இழந்திருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் அன்றய வன்முறையில் பலியாகி இருந்தனர். பாசிச ஹிந்து தீவிரவாதிகள் எப்படி தனது குடும்ப உறுப்பினர்களை கொன்றார்கள். எவ்வாறு அவர்களிடமிருந்து தான் தப்பித்தார். எங்கு மறைந்திருந்தார் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் என ஒவ்வொன்றையும் எங்கள் முன் அபிநயத்துக் காட்டினார். "இவ்வுலகில் எனக்கென்று யாரும் இல்லை" அழுத்த மான அமைதியுடன் கூறி முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பதுகளில் இருந்த முஹம்மது முனீருத்தீன் எங்கள் முன் வந்த போது கட்டுக்கடங்காத கண்ணீருடன் காணப்பட்டார். "என் கண் முன்னே எனது சகோதர சகோதரிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அப்பொழுது நான் 7 வயது சிறுவனாக இருந்தேன். என் பெற்றோர் வெட்டிக் கொலை செய்யப்படுவதை என் கண்ணால் கண்டேன். வேறொரு பெண்ணின் கையிலிருந்து குழந்தை பறிக்கப்பட்டு நெருப்பில் வீசி எறியப் படுவதையும், அத்தாய் கொடூரமாக கொல்லப்படுவதையும் கண்டேன். அன்றய தினம் முழுவதும் நான் பயத்தால் அழுதபடியே இருந்தேன். அன்று மாலை சுகுழு படையினரால் காப்பாற்றப்பட்டேன். பிறகு எங்களது வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டதை அறிந்தேன். எங்களது அரிசிக்கடை உள்ளிட்ட அனைத்து உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. நாகாவ் னிலிருந்த எனது மூத்த சகோதரன் என்னை எடுத்து வளர்த்தார். ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணருகிறேன்" - இதேபோல் மற்றும் பலரும் தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டதாக குறிப்பிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நூர் நஹார் பேகம் கலவரம் நடந்த அந்நாளில் பத்து வயதுடையவராக இருந்தார். தப்பி ஓட முற்பட்டு தாக்கப்பட்டு கடுமையான காயமடைந்தார். இரண்டு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரது தாயும், நான்கு பச்சிளம் பாலகர்களும் கொலை செய்யப்பட்டனர். "நாம் இன்று நிற்கும் இதே இடத்தில் தான் அவர்கள் கண்டதுண்டமாக வெட்டியெறிப்பட்டனர். கடந்த 25 வருடங்களாக எனக்கு மன அமைதி இல்லை. எனது மன உளைச்சலுக்கு தீர்வாக நீதி கிடைக்க வேண்டும். இது மிகப்பெரும் குற்றம் எனவே நீதி அவசியம் தேவை. நான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்கிறேன். எனது குடும்பத்தினரை நான் இழந்து விட்டேன்".&lt;br /&gt;&lt;br /&gt;பாபுல் அஹமது. ஒரு டெய்லரான இவர் தனது பெற்றோரை இழந்த அன்று வெறும் இரண்டே வயதான குழந்தை. தனது தாத்தா - பாட்டியினரால் வளர்க்கப் பட்டார். இவரது சகோதரிகள் ளுழுளு கிராமத்தில் வளர்கின்றனர். இதே போல் பலரின் சரிதங்கள். மடைதிறந்த வெள்ளம் போல் கரை புரண்டு வரும் கவலைகள். வெகுகால மாக புறக்கணிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அவர்களின் உரிமைகள். மறக்கப்பட்ட நெல்லியின் 1983 கலவரங்கள், இனப்படு கொலைகளுக்கான, ஒரு முன்னோட்ட மாகவே மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் மாநிலம் தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன. இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் 2002 குஜராத்.&lt;br /&gt;நெருப்பு மூட்ட பயன்படும் சருகுகளைப் போல, அஸ்ஸாம் இன்றும் பாசிச ஹிந்து தீவிரவாதிகளின்  இன துவேஷத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அரசு நெல்லியில் உயிரிழந்தோருக்கான நிவாரணத் தொகையாக ரூ 5,000 வீதம் வழங்கியது. அதே சமயம் இதற்கு ஒரு வருடத்திற்கு பிறகு நடைபெற்ற சீக்கியர் படுகொலைக்காக ரூ.7 இலட்சத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லி படுகொலைக்காக 688 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 310 வழக்குகளுக்கு குற்றப்பத் திரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 378 வழக்குகள், போதிய ஆதாரம் காவல் துறையினரால் சமர்ப்பிக்கப்படாததைத் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் குற்றப்பத்திரிக்கை வழங்கப் பட்ட 310 வழக்குகளும் கூட அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஸ்ஸாம் கன பரிஷத் அமைச்சரவையினால் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன. இதன் மூலம் இப்பயங்கரவாத இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கூட சட்டத்தின் விசாரணையை எதிர் கொள்ளாமல் சுதந்திரப் பறவையாகி விட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பலவீனமான நிர்வாகத்தால் ஒவ்வொரு வரும் பாதுகாப் பற்ற நிலையை உணருகின்றனர். ஆனால் அரசு சாதாரண குடி மக்களை பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும் அனேக சந்தர்ப்பங்களில் தவறிவிடுகின்றது. மும்பை தாஜ் ஹோட்டலில் பலியான உயிர்கள் பெரு மதியானவை. அதேசமயம் நெல்லி போன்ற தொலை தூர குக்கிராமங்களில் வாழ்பவர்களும், டெல்லி, பாகல்பூர், குஜராத் மற்றும் மாலே காவ்ன்ஐ சேர்ந்தவர்களும் கூட அவ்வாறு தான். நம் முடைய கவனமும், பரிவும், கவலையும் அனைத்து துயரங்களையும் சமமாக பாவிக்கும் ஒரு நாள் வந்தே தீர வேண்டும்.நாம் ஒன்றிணைந்து  ஒற்றுமையாக இருப்பதே நமது பாதுகாப் பிற்கு உகந்த வழியாகும்".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-6478440729081760962?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/6478440729081760962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6478440729081760962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/6478440729081760962'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_18.html' title='நினைவிருக்கிறதா? பாசிச ஹிந்து தீவிரவாதிகள் நெல்லி எனும் கிராமத்தில் நடாத்திய இனப்படுகொலை.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S343KJSX8lI/AAAAAAAAAG8/9VDOoS4eY-Q/s72-c/9994921.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-8570397893112475670</id><published>2010-02-14T12:01:00.000-08:00</published><updated>2010-02-14T12:24:54.121-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத்'/><title type='text'>குஜராத் மாநிலத்தில் 200 கிலோ வெடிபொருள்கள் சிக்கின: நான்கு ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது.</title><content type='html'>ஆமதாபாத்,​​ பிப்.14:​ குஜராத் மாநிலத்தில் 200 கிலோ வெடிபொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.​ இதுதொடர்பாக 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன் பிண்ணியில் குஜராத் முதல்வர் தீவரவாதி மோடிக்கு தொடர்புண்டா என உளவுத்துறை தீவிர விசாரணை நடாத்திவருகிறது.புனேயில் நடந்த குண்டு வெடிப்புகளை இவர்கள் தான் நடாத்தி இருப்பார்கள் என உளவுத்துறை சந்தேக படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;​குஜராத் மாநிலம் வால்சாத் மாவட்டத்தில் வாபி என்ற இடத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.​ அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.​ ​&lt;br /&gt;&lt;br /&gt;​அதில் 4 பைகளில் தலா 50 கிலோ எடையிலான அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் மற்றும் 600 டெட்டனேட்டர்கள் இருப்பது தெரியவந்தது.​ இதையடுத்து காரும்,​​ வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.​ ​ இதுதொடர்பாக காரில் வந்த 4 ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.​ இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-8570397893112475670?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/8570397893112475670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/200.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8570397893112475670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8570397893112475670'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/200.html' title='குஜராத் மாநிலத்தில் 200 கிலோ வெடிபொருள்கள் சிக்கின: நான்கு ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கைது.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-2647502548407367516</id><published>2010-02-11T15:45:00.000-08:00</published><updated>2010-02-12T16:05:08.006-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவசேனை'/><title type='text'>தீவிரவாதி உத்தவ் தாக்கரேக்கு வழங்கப்பட்டு வந்த 'z plus' பாதுகாப்பு வாபஸ்.</title><content type='html'>ஐபிஎல் கிரிக்கெட் அணியில் பாகிஸ்தான் வீரர்களையும் சேர்த்திருக்க வேண்டும் என்று ஷாருக்கான் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஷாருக்கான் மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்த எந்த படத்தையும் மும்பையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா எச்சரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவசேனாவின் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷாருக்கானின் ‘மை நேம் இஸ் கான்’ படத்துக்கான டிக்கெட் முன் பதிவு (அட்வான்ஸ் புக்கிங்) நேற்று மாலை அனைத்து தியேட்டர்களிலும் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் நேற்று மும்பையில் மை நேம் இஸ் கான் படத்தை திரையிட உள்ள தியேட்டர் ஒன்றை சிவசேனா தீவிரவாதிகள் அடித்து நொறுக்கினார்கள். தியேட்டர் முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மராட்டிய அரசு எச்சரித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு வழங்கப்படும் மாநில அரசின் பாதுகாப்பும் விலக்கி கொள்ளப்படும் என்று மாநில முதல்-மந்திரி அசோக் சவான் எச்சரித்து இருந்தார். ஆனால் அதையும் மீறி நேற்று தியேட்டர் தாக்கப்பட்டு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மஹாராஷ்டிராவில் இந்த படம் 63 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநிலம் முழுவதும் சிவசேனா தீவிரவாதிகள் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 1000 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முதல்-மந்திரி அசோக் சவான் எச்சரித்தபடி உத்தவ் தாக்கரேக்கு வழங்கப்பட்டு வந்த மாநில அரசு போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-2647502548407367516?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/2647502548407367516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/z-plus.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2647502548407367516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/2647502548407367516'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/z-plus.html' title='தீவிரவாதி உத்தவ் தாக்கரேக்கு வழங்கப்பட்டு வந்த &apos;z plus&apos; பாதுகாப்பு வாபஸ்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-8628081257073278549</id><published>2010-02-07T21:46:00.000-08:00</published><updated>2010-02-12T16:11:05.796-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத் மோடி'/><title type='text'>தீவிரவாதத்தை பற்றி தீவிரவாதி மோடி கருத்து.</title><content type='html'>டெல்லி: நேற்று பிரணாப் முகர்ஜியை முதல்வர்கள் மாநாட்டின்போது கடுமையாக வாரிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி  இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை ஆகியோரின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இன்று நடந்த முதல்வர்கள் மாநாட்டில் மோடி பேசுகையில், தீவிரவாதத்தை திறம்பட ஒடுக்குவதில் ப.சிதம்பரமும், ஜி.கே.பிள்ளையும் சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலங்களிடமிருந்து தீவிரவாதம்  தொடர்பான கோரிக்கை எதுவாக இருந்தாலும், அதற்கு உடனடியான பதிலையும், நடவடிக்கையையும் இருவரும் வழங்குகின்றனர். இது பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது அண்டை நாட்டின் தான்தோன்றித்தனமான போக்கு காரணமாக நமது பாதுகாப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதை மிகக் கவனமாகவும், தீவிரமாகவும் கருத வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை நாம் இரண்டு வழிகளில் கையாளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அதி நவீன ஆயுதங்கள் நமது பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட வேண்டும். இரண்டாவது உள்நாட்டு படை பலத்தை அதிக்க வேண்டும். அதேசமயம், நான் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் வெகுவாக நம்புகிறோம், மதிக்கிறோம் என்றார் மோடி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-8628081257073278549?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/8628081257073278549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8628081257073278549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8628081257073278549'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_07.html' title='தீவிரவாதத்தை பற்றி தீவிரவாதி மோடி கருத்து.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-8167674566863087467</id><published>2010-02-06T21:44:00.000-08:00</published><updated>2010-02-12T16:12:17.087-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவசேனா'/><title type='text'>சிவசேனா ஒரு குரங்கு கூட்டம்! நடிகை கஜோல் தாக்கு</title><content type='html'>மும்பை: மும்பையில் நடக்கும் ஐபிஎல் கிரிகெட் விளையாட்டில் பாகிஸ்தான் வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா அறிவித்தது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று நடிகர் ஷாருக்கான் கூறியிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து ஷாருக்கானுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்தது. ஷாருக்கானுக்கு தேசப்பற்று இல்லையென்றும் அவரை தேசதுரோகி என்றும். பாகிஸ்தான் வீரர்களை ஆதரித்துப்பேசிய தற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று சிவசேனா எச்சரித்தது. ஷாருக்கான் படங்களை மும்பையில் திரையிட விட மாட்டோம் என்றும் எச்சரித்தது.  ஆனால் ஷாருக்கான் திட்ட வட்டமாக மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஷாருக்கான் இன்று மும்பை திரும்பினார். சிவசேனா போராட்டத்தை எதிர்க்கொள்ள தயார் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தி நடிகர், நடிகைகள் தங்களது ஒட்டு மொத்த ஆதரவை தெரிவித்துள்ளனர். “ஷாருக்கான் கருத்தில் எந்த தவறும் இல்லை” என்று நடிகர், நடிகைகள் கூறி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை காஜோல், ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமின்றி சிவசேனா கட்சியையும் கடுமையாக சாடி உள்ளார் சிவசேனா கட்சி நமது நாட்டின் ஜோக்கர் கட்சியாக மாறி விட்டது. அவர்கள் எப்போதும் வெறுப்பை வெளியிட்டு வருகிறார்கள். சிவசேனாவை குரங்குகளின் கூட்டம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த குரங்கு கூட்டத்தால் எங்களை எதுவும் செய்ய இயலாது. தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வில்லை. இப்படிப்பட்ட அசிங்கம் பிடித்த அரசியலால் தான் நாம் உலகில் பின்னணியில் இருக்கிறோம். நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் ஜனநாயக சக்தியை உலகுக்கு காட்ட முடியும் என்று நடிகை காஜோல் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் சல்மான்கான் கூறுகையில், நாம் அரசியலையும், கிரிக்கெட் விளையாட்டையும் கலக்கக்கூடாது. திரைப்படம் என்பது ஒவ் வொருவருக்கும் உரியது.  நாங்கள் தெருவில் இறங்கி எந்த கட்சிக்கும் ஓட்டுப்போடுங்கள், ஓட்டுப் போடாதீர்கள் என்று சொல்வது இல்லை. அதை சிவசேனா தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார். மேலும் இந்தி திரைப்பட நடிகர்கள் அபிஷேக் பச்சன், நானா படேகர் உள்பட பல நடிகர், நடிகைகள் ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-8167674566863087467?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/8167674566863087467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8167674566863087467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/8167674566863087467'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post_06.html' title='சிவசேனா ஒரு குரங்கு கூட்டம்! நடிகை கஜோல் தாக்கு'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-7701514838683555837</id><published>2010-02-03T22:05:00.000-08:00</published><updated>2010-02-03T22:09:27.166-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ். அமைப்பு'/><title type='text'>orkut பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யும் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கம்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2pkkJYORGI/AAAAAAAAAFc/jpIuP7ELt4c/s1600-h/orkut_logo.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 241px; height: 82px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2pkkJYORGI/AAAAAAAAAFc/jpIuP7ELt4c/s320/orkut_logo.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434266472531510370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாக்பூர் : ராஷ்டிரிய சுவ்யம் சேவக்சங் எனப்படும் ஆர் எஸ் எஸ் தனது தொண்டர்களை எப்போதும் நேரடியாகவே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.  அந்த இயக்கம் இன்றைய நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தவறுவதில்லை. பிரபலமான  "ஆர்குட்' சமூக வலைத்தளங்களை தங்களுக்கு வசதியாக அது பயன்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ் ஐ பொறுத்தவரை, அது தன் தொண்டர்களை நேரடியாகத் தொடர்பில் வைத்திருப்பதுதான் அதன் பலமாகும். தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்து விட்ட இன்றைய சூழலிலும் தனது நேரடித் தொடர்பைத்தான் பலமாகத் தக்க வைத்துள்ளது. இருப்பினும், அவ்வப்போது தேவையான அளவுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் அது பயன்படுத்திக் கொள்கிறது.  ஐ.டி., துறையிலுள்ள ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தங்களுக்கிடையில் "ஆர்குட்' போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜன., 26ல் "பாரத மாதா பூஜை' தினம் ஆர்.எஸ். எஸ்.,சால் நடத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டும், அவ்வாறு நடத்தப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம்,  இந்த ஆண்டு "ஆர்குட்' மூலம் தகவல் பரிமாறிக் கொண்டு "பாரத மாதா பூஜை' நடத்தப்பட்டது தான். ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு முழுநேர ஊழியர்களாக வருபவர்கள், நவீனதொழில்நுட்பத்தைக் கையாள்வதில் தேர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்.  பழைய முழுநேர ஊழியர்களில் கூட சிலர் மொபைல் போன், இ-மெயில் தொடர்பு போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ்.,சில் தடை எதுவும் இல்லையென்றாலும், நவீன தொழில்நுட்பத்தையே முழுக்க முழுக்க சார்ந்து இருப்பதை ஆர்.எஸ்.எஸ்., விரும்புவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து, அதன் செய்தித் தொடர்பாளர் இந்திரேஷ் குமார் கூறுகையில், "நமது கலாசாரத்தை கைவிட்டு விட்டு, வெறும் நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருந்தால் அந்தத் தொழில்நுட்பமே நம்மை அழித்து விடும்.  சுற்றுச்சூழல் மாசு, பொருளாதாரத்தில் சமநிலையின்மை, உலகவெப்பமயமாதல், ஊழல், விலைவாசியேற்றம், பயங்கரவாதம் போன்றவை நம் கலாசாரங்களை நாம் கைவிட்டதால் ஏற்பட்டவை தான்' என்றும் தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-7701514838683555837?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/7701514838683555837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/orkut.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7701514838683555837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7701514838683555837'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/orkut.html' title='orkut பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யும் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கம்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2pkkJYORGI/AAAAAAAAAFc/jpIuP7ELt4c/s72-c/orkut_logo.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-4609030995880068584</id><published>2010-02-03T13:06:00.000-08:00</published><updated>2010-02-03T14:19:15.878-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்பன பயங்கரவாதம்'/><title type='text'>Who Killed Karkare? நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2n0vDUEYSI/AAAAAAAAAFU/0CA1JemtdOA/s1600-h/photo25.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 95px;" src="http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2n0vDUEYSI/AAAAAAAAAFU/0CA1JemtdOA/s320/photo25.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434143514579722530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியாவை இந்துராஷ்டிரமாக உருவாக்கவேண்டும் என்று நினைப்பது இந்துக்கள்கூட அல்ல. இந்து மதப் போர்வையில் மதங்கொண்டு திரியும் மூன்று சதவிகிதப் பார்ப்பனர்களே!&lt;br /&gt;பார்ப்பனர்கள் வெளிப்படையாக நாங்கள் தான் அரசாளத் தகுந்தவர்கள் அதற்காக அவர்கள் திசை திருப்பும் யுக்திதான் முஸ்லிம்கள் எதிர்ப்பு, முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!&lt;br /&gt;தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்த இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அதனைப் பெருக்கிட, பதாகை பிடித்துக் காட்ட பார்ப்பன ஊடகங்கள் இருக்கின்றன,இந்தியாவில் புலனாய்வுத் துறை இருக்கிறது, நிருவாக வர்க்கம் இருக்கிறது,&lt;br /&gt;இவற்றை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு நூல்தான் who Killed Karkare?.&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் ஆசிரியர் மகாராட்டிர மாநிலத்தின் முன்னாள் அய்.ஜி. காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அய்.பி.எஸ். ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருந்தும், இதற்குமேல் பெரும் பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தானாகவே முன்வந்து விருப்ப ஓய்வு (VRS) கொடுத்துவிட்டு, பார்ப்பனப் பாசிசக் கும்பலால் திட்டமிட்ட வகையில் பலியாக்கப்படும் உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வீர சாகச பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலேகான் குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த ஒரு சதிகார கும்பலின் சிண்டைப் பிடித்து இழுத்து வந்து முச்சந்தியில் நிறுத்தியவர் கர்கரே என்னும் காவல்துறை அதிகாரியாவார்.மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாலேகான் என்னும் இடத்தில் சிமி அலுவலகத்தின்முன் குண்டுவெடிப்பு  29.9.2008 அன்று நிகழ்ந்தது  5 பேர் பலி; 90 பேர் படுகாயம். மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்-தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. அந்த மோட்டர் காருக்கு உரிமையானவர் ஒரு பெண் சந்நியாசி. அவர் பெயர் சாத்வி பிரக்யா தாக்கூர். மாணவர் பருவந்தொட்டு பல்வேறு இந்துத்துவா அமைப்பில் இருந்தவர். குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆதரவும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளி இராணுவத்தில் புலனாய்வுத் துறையில் பணியாற்றிய சிறீகாந்த் புரோகித் என்பவர்; மகாராட்டிர மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருபவர். வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாளுவது எவ்வாறு? என்பன போன்ற பயிற்சிகளை இந்துத்துவாவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டு தயாரிப்புக்கான வெடிமருந்தோ இராணுவத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்க முடியாதது. மேலும் பல இராணுவத்-தினர் இந்த வெடிகுண்டு குற்றத்தில் தொடர்புடையவர்கள். பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்தை இந்து மயமாக்கும் ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டது. விமானப்படைத்  தளபதியாக இருந்து விடுபட்ட விஷ்ணுபகவத் இந்த உண்மையைப் பட்டாங்கமாய்ப் போட்டு உடைத்தார் ஊடகங்களிலும் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாசிக் இராணுவத்தில் பயிற்சி பெற்ற இந்துத்துவாவாதிகள் இந்திய இராணுவத் துறையில் ஆயிரக்கணக்கானோர் ஊடுருவியுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய, அதிரும் தகவலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை இந்து மயமாக்கு!, இந்திய இராணு-வத்தையும் இந்து மயமாக்கு! என்பது இந்துத்துவாவாதிகளின் ஏற்றப் பாட்டாகும். அவர்கள் அதிகாரத்தில் இருந்த நேரத்தில், அதனைத் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 96 உயர்மட்ட அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பி.ஜே.பி.யின் செயற்குழுக் கூட்டத்திற்கு இராணுவ அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளவேண்டும். மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலேகானில் மட்டுமல்ல; பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் அரங்கேற்றப்பட்ட குண்டுவெடிப்புகளிலும் இதே கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்பதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. இராணுவ அதிகாரி புரோகித் தயாரித்து வைத்திருந்த திட்டமோ வெகு பயங்கரமானது. இசுரேலில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து இந்தியாவில் ஒரு போட்டி அரசை, இந்துத்துவா அரசை நடத்திடவெல்லாம் திட்டமிட்டு இருந்தனர். வரைபடம், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை முதற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் மடிக் கணினி (லேப்டாப்)யில் இருந்த பதிவுகள் அவர்களைக் காட்டிக் கொடுத்தன. இவற்றையெல்லாம் கண்டுபிடித்தவர், விரிவாகக் குற்றப்பத்திரிகை தயாரிக்கக் காரணமாக இருந்தவர்தான் கார்கரே என்னும் காவல்துறை அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;4000 பக்கங்களைக் கொண்ட தகவல் அறிக்கையாக அது உருவாக்கப்பட்டு இருந்தது. அவை வெளியில் வந்தால் ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பூர்வோத்திரமான அத்தனை அங்க மச்ச அடையாளங்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மக்கள் மத்தியிலே அம்பலமாகியிருக்கும்.&lt;br /&gt;இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை ஆரியம் விட்டு வைக்குமா? இதற்குமுன் விட்டு வைத்ததுதான் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;ராமராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சொன்னவரை மகாத்மா வாக்கியவர்களும் அவர்களே. நான் சொல்லும் ராமன் வேறு; இராமாயண இராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்ததும், அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டு பாய்ச்சி ரத்தம் குடித்த கும்பலாயிற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிட்டார்கள், தீர்த்துக் கட்டிவிட்டார்கள் காவல்துறை அதிகாரி கர்கரேயை. அதைப்பற்றிய நூல்தான் மகாராட்டிர மாநில முன்னாள் காவல்துறை அய்.ஜி. எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்களால் எழுதப்பட்ட ‘‘Who Killed Karkare?’’ என்ற நூலாகும். 2009 இல் முதல் பதிப்பாக வெளிவந்து,  2010 இல் மூன்றாவது பதிப்பாகவும் வெளிவந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நூலைப் பற்றிய அறிமுக விழாதான் திராவிடர் கழகத்தின் சார்பிலும், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலும் நேற்று (2.2.2010) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றதாகும். 336 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 300. நேற்றைய விழாவில் ரூபாய் 250_க்கு அளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வேர்கள் பதிப்பக உரிமையாளர் எம். குலாம் முகம்மது அவர்கள் தன் உரையில் பார்ப்பனியத்தின் பயங்கரத் தன்மையை எடுத்துக் கூறினார். பார்ப்பனர்களால் இந்தியாவுக்கே பேராபத்து சூழ்ந்துவிட்டது. இவர்களிடமிருந்து இந்தியாவை மீட்கவேண்டும்.பெரியார் தமிழ்நாட்டிலிருந்து மகாராட்டிரத்திற்குச் சென்றுள்ளார். இந்நூலில் பெரியார்பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். புதிய தலைமுறையினருக்குப் பெரியார் பற்றி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகும் தலைமுறையில் நடக்க இருக்கும் புரட்சிக்கு பெரியார்தான் கட்டியம் கூறுவார் என்று அவர் சொன்னபோது கலகலப்பான கைதட்டல்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்களின் கைக்குள் இருக்கும் உளவுத் துறையை விமர்சிப்பது என்பது சாதாரணமானதல்ல. முஷ்ரிஃப் அவர்கள் மிகவும் விரிவாகவே உளவுத் துறையை விமர்சித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி அவர்கள் கூட அண்மையில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்." உளவுத் துறை என்பது யார் ஒருவருக்காவது பதில் சொல்லக் கடமைப்பட்டதாக (Accountability) இருக்கவேண்டும் " என்று கூறியிருப்பது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் குறிப்பிட்டார். இந்த நூலுக்குப் பிறகுதான் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த பாலக்காட்டுப் பார்ப்பனரான எம்.கே. நாராயணனும் அந்தப் பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட இயக்கப் பாரம்பரியம் உள்ள பெரியார் அவர்களுக்குப் பிறகு அந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும் வீரமணியார் தலைமை வகித்து நடத்தும் இந்த நிகழ்ச்சி புதிய தொடக்கத்தின் வீச்சு என்று குறிப்பிட்டார் குலாம் முகம்மது அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வி.டி. ராஜஷேகர் தலித் வாய்ஸ் ஆசிரியரும், சமூகநீதித் தளத்தில் தடம் பதித்து வரும் இவர் தனது உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டதாவது: இந்நாட்டில் பார்ப்பனர்களின் முதல் பலி முசுலிம்களே; ஆனால், இந்த உண்மையை எந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று தமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முழுமையும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை முஸ்லிம்கள் சிறையில் இருந்து வருகின்றனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டும். முஸ்லிம்கள் முஷ்ரிஃப் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த-போதே 1925ஆம் ஆண்டில் சேலத்தில் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைநோக்கோடு ஒரு கருத்தைக் கூறியுள்ளார். வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும் போதே பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவை ஏற்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர்களின் வல்லாண்மைக் கொடுமையின்கீழ் துன்பப்பட நேரிடும் என்று எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. முஷ்ரிப் அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல் அறிவுப்பூர்வமான வெடிகுண்டாகும். இந்த நூல் வெளிவந்த பின் இந்தியாவின் ரா, அய்.பி. போன்ற அமைப்புகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். தமிழர் தலைவர் கி.வீரமணி.நூலினை அறிமுகப்படுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரும் அளவு ஆங்கிலத்தில் உரையாற்றினார். இடையிடையே தமிழிலும் விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்குள்ள முசுலிம்கள் கைபர் கணவாய் வழியாக இந்த நாட்டிற்கு வந்தவர்கள் அல்லர். இங்குள்ளவர்கள் இங்கே பிறந்தவர்கள்தாம். அவர்களை அந்நியர்கள் என்று கூறக் கூடியவர்கள் தான் உண்மையிலே அந்நியர்கள். முஸ்லிம் தீவிரவாதி என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தீவிரவாதிகளில் என்ன முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து தீவிரவாதிகள்? முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்பவர்கள் இந்து தீவிரவாதி என்று சொல்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது. விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் கரண் சிங். ஏன் அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார்? அதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறாரே.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள் என்று சொல்லித்தானே கரண்சிங் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினார் என்ற ஓர் அரிய தகவலை மன்றத்தில் தெரிவித்தார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்கரேயை அவர்கள் கொல்லவில்லை, உண்மையை, நீதியைக் கொன்று இருக்கிறார்கள். அந்த உண்மைகளையும், மறைக்கப்பட்ட நீதிகளையும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார். நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்லர். என் உயிருக்கே மூன்று முறை குறி வைத்தனர். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நூலாசிரியர் எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் ஏற்புரையாகக் கூறியதாவது. நான் இந்த அளவு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. மும்பையில் தீவிரவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. முன்கூட்டியே அய்.பி.க்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில அரசுக்கு அய்.பி. தெரிவிக்காதது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;மராட்டியத்தில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் இந்துப் பயங்கரவாதிகள். அவர்களின் சதித் திட்டம் அவர்களிடம் இருந்த லேப்டாப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையெல்லாம் வெளியில் கொண்டு வந்த காவல்துறை அதிகாரி தான் கார்க்கரே.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைத்தான் திட்டமிட்ட வகையில் படுகொலை செய்துள்ளார்கள். வேறு வகையில் இதனைச் செய்திருந்தால் அது வெளிச்சத்துக்கு வந்துவிடும். இது போன்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்வது அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அபிநவ் பாரத் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.தான். பார்ப்பனர்கள் அதிக ஆதிக்கம் கொண்ட அமைப்பு இது. இஸ்ரேல் நாடுவரை தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாக்பூர், புனே போன்ற இடங்களில் 53 இடங்களில் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றனர். காமா மருத்துவமனைக்கு இராணுவத்தினரை அனுப்புமாறு கர்க்கரே கேட்டுக் கொண்டும், அதனைச் செயல்படுத்தத் தவறியுள்ளனர். இந்த நிலையில் கர்க்கரே அங்கே சென்றபோது சுட்டுக் கொன்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நூலை எழுதினேன். இந்த நூலை வெளியிட்டபோது பார்ப்பனர் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர். புனே மிரர் என்னும் ஓர்ஏடு மட்டும் விமர்சித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கொஞ்சம் சோர்வுகூட இருந்தது. ஆனால் இந்தப் பெரியார் மண்ணுக்கு நான் வந்த பிறகு அந்தக் சோர்வு எல்லாம் ஓடோடிவிட்டது. எனக்குப் புதுத்தெம்பே ஏற்பட்டு விட்டது!&lt;br /&gt;பார்ப்பனர் அல்லாதார் விழிப்புணர்வு பெற வேண்டும். பார்ப்பனர் அல்லாதாரின் எழுச்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இசுலாமியர்களை பயங்கரவாதிகள் என்று காட்ட முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-4609030995880068584?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/4609030995880068584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/who-killed-karkare.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/4609030995880068584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/4609030995880068584'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/who-killed-karkare.html' title='Who Killed Karkare? நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2n0vDUEYSI/AAAAAAAAAFU/0CA1JemtdOA/s72-c/photo25.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-7423386337895867513</id><published>2010-02-01T23:02:00.000-08:00</published><updated>2010-02-02T00:16:31.114-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச பயங்கரவாதம்.'/><title type='text'>சங்பரிவாரும் பயங்கரவாதமும்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2fdS3V-AAI/AAAAAAAAAEc/KaFbKKXHN1A/s1600-h/pasisa+hinthuthuvaa+logo+copy.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 100px;" src="http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2fdS3V-AAI/AAAAAAAAAEc/KaFbKKXHN1A/s320/pasisa+hinthuthuvaa+logo+copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5433554791609270274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்டு செய்திகளை பரப்பி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா, சிவசனை,  பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முஸ்லிம் மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மை மக்களான முஸ்லிம் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தி அடிகளை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான். முஸ்லிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான். காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முஸ்லிம்  என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முஸ்லிம்கள் மீது மோத விடும் சூழ்ச்சிதானே இது?&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி அடிகளை கொன்றது முஸ்லிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முஸ்லிம் தாக்கவும்,கொல்லவும் பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது. ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தனமான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக் குமார் (வயது 23) ஆகியோர் தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பழியைப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).&lt;br /&gt;&lt;br /&gt;3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது. இந்து - முஸ்லிம் மதக் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இதைச் செய்திருந்தனர். தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். இதில் மூன்று முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக்கலவரம் ஏற்பட்டு, முஸ்லிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள். குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்ட போது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்கு மூலம் கொடுத்தனர். கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது. பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராத விதமாக அவை வெடித்து உடல் சிதறிப்போனார்கள். மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர் களிடம் இதுபற்றி விளக்கினார். வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இராணுவத்தில் பயன்படுத்தப்படக்கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை! வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்பட வேண்டிய முஸ்லிம்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதே போல, குண்டுகளைத் தயார் செய்துகொண்டிருந்த போது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்(4.5.2006).&lt;br /&gt;&lt;br /&gt;6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு முஸ்லிம் சகோதர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடி குண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ABVP)தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டுவிட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மையம் ஒன்றினை நடத்திவருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளை யெல்லாம் சங்பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணு வத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக் களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்திய துண்டு.பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். 96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடிகுண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதிலிருந்து தெரிந்து கொள்ளலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங்பரிவார்க் கும்பல் இருந்திருகிறது. இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத்தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!&lt;br /&gt;சங்பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர். இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மையினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-7423386337895867513?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/7423386337895867513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7423386337895867513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/7423386337895867513'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/02/blog-post.html' title='சங்பரிவாரும் பயங்கரவாதமும்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bHE2MMoExZw/S2fdS3V-AAI/AAAAAAAAAEc/KaFbKKXHN1A/s72-c/pasisa+hinthuthuvaa+logo+copy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-9185519391428670816</id><published>2010-01-31T13:02:00.000-08:00</published><updated>2010-01-31T14:57:49.818-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாசிச பயங்கரவாதம்.'/><title type='text'>2010 ஜனவரி 12 ல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய அணிவகுப்பு.</title><content type='html'>ஜோத்பூர் ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்பு.&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-d53697048e8cfa6c" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v20.nonxt3.googlevideo.com/videoplayback?id%3Dd53697048e8cfa6c%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331197527%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D406A31E1BF991B433BA48355F91D2825DA71F8DD.247E5215F461129ADCDF88EA07904ACC5317715D%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dd53697048e8cfa6c%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DEJVndPt86qVcB9w_eVUk7Z8tKz4&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v20.nonxt3.googlevideo.com/videoplayback?id%3Dd53697048e8cfa6c%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331197527%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D406A31E1BF991B433BA48355F91D2825DA71F8DD.247E5215F461129ADCDF88EA07904ACC5317715D%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dd53697048e8cfa6c%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DEJVndPt86qVcB9w_eVUk7Z8tKz4&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;2010 ஜனவரி 12 ல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜோத்பூர்ரில் நடத்திய அணிவகுப்பு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் இந்த அணிவகுப்பை மரியாதையை ஏற்றுகொள்ள அதை தொடர்ந்து இவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடம் வீர உரை ஆற்றுகிறார். இவர்களது நோக்கம் தான் என்ன? இவர்கள் இந்தியாவில் என்ன செய்ய இப்படி பாடுபடுகிறார்கள். ஏன் இந்த பயிற்சிகள்?  யாரிடம் இருந்து தங்களை பாதுகாக்க இப்படி செய்கிறார்கள்?.இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம்தான் என்ன? என்றால். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை ஹிந்து நாடக்க போகிறார்களாம். உங்களுக்கு எல்லாம் இப்ப புரியும். எப்படி ஒருமதசார்பற்ற நாட்டை ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமானதாக மாற்ற முடியும். இவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் இப்படிதான் ஹிந்து முஸ்லிம் பிரச்சனையை கிளப்பி கலவரங்களை ஏற்படுத்தி இந்தியாவை கூறு போட்டார்கள்.இவர்கள் நடத்திய கலவரங்களால் தான் காந்தியும், ஜின்னாவும் சேர்ந்து இனி ஒரு ரத்த சிந்தல் வேண்டாம் என்றும் இந்தியா பாகிஸ்தான் என பிரித்தார்கள். இல்லை என்றால் இந்திய உலகில் மிகப்பெரிய வல்லரசாக இருந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள 33 கோடி முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்கலயும், புத்தர்களையும், சீக்கியர்கலயும், கடவுள் இல்லை என்று சொல்லும் கம்யுனிஸ்ட்களையும், இவர்களோடு அணி சேராத தாழ்த்த பட்ட மக்களையும், மதசார்பற்ற மக்களையும், இவர்கள் செயலை வேறுக்கின்ற நல்ல ஹிந்து மக்களையும், இன்ன பிற மொழி மற்றும் இனத்தின் அடிப்படையில் பிரிந்து நிற்கின்ற மக்களயும், நீக்கி விட்டு பார்த்தல் இவர்களது உயர் ஜாதி பிராமணர்களும் அவர்களால் மூளை சலவை செய்யப்பட்ட கொஞ்ச அப்பாவிகளும் தான் மிஞ்சுவார்கள். இவர்களை வைத்து எப்படி ஹிந்து ராஜ்ஜியம் அமைக்க முடியும் என்று கேட்குறீர்களா? அதற்க்கு இவர்கள் என்ன திட்டம் வைத்திருகிறார்கள்? இவர்களால் எப்படி இது சாத்தியப்படும் என்ற ஐயம் மக்களுக்குவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் "சியோனிச யூத தந்திரம்" யூதர்கள் வெகு குறைந்த அளவில் இருந்து கொண்டு எப்படி உலகையே ஆட்டி படைகிறார்கள். அதுபோல் இவர்களும் "சூழ்ச்சிகள், கீழறுப்பு, பயங்கரவாதம், மூலம் மக்களை கொடூரமாக கொன்று" மக்கள் மனதில் அச்சத்தை ஊட்டி இவர்கள்  தங்களை முன்னற்றி கொள்வார்கள். உலகில் நாடு இல்லாத யூதர்களால் எப்படி இஸ்ராயில் என்ற நாட்டை உருவாக்க முடிந்தது. அதுபோல் இவர்களும் "200 வருட ஒரு நீண்ட  கால திட்டத்தை போட்டு 75 வருட காலத்திற்குள்" அதில் பெரும் பகுதியை அடைந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாசிச பயங்கரவாதிகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். அன்பு, பாசம், நேசம், மூலம் ஒருவருக்கொருவர் துணையாக வாழவும் ஒன்றுபட்ட சமத்துவ இந்தியாவை படைக்கும் சிற்பிகளாக நாம் ஆகுவோம் என்று இந்த கட்டுரையும் மூலம் கேட்டு கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-9185519391428670816?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/9185519391428670816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/01/2010-12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/9185519391428670816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/9185519391428670816'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/01/2010-12.html' title='2010 ஜனவரி 12 ல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய அணிவகுப்பு.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-912150873377918810</id><published>2010-01-29T22:33:00.000-08:00</published><updated>2011-07-29T15:29:35.938-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவோம்.'/><title type='text'>அறிவோம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் அமைப்புகளை பற்றி.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-q9AinqWs5aI/TjMzLKgNuzI/AAAAAAAAGLQ/Ys5RRCC6uro/s1600/RSS.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="171" width="200" src="http://3.bp.blogspot.com/-q9AinqWs5aI/TjMzLKgNuzI/AAAAAAAAGLQ/Ys5RRCC6uro/s200/RSS.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh ) ஆர்.எஸ்.எஸ் பாசிச வலதுசாரி  ஹிந்துக்களால் உருவாக்கப்பட்ட தீவிரவாத இந்து அமைப்பு. இது 1925 ல் டாக்டர் கே. பி. எட்ஜ்வார் என்பவரால் நிறுவப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;"மியான்மரில் சனதன் தர்ம சுயம்சேவாக் சங்கம்" (எஸ்.டி.எஸ்.எஸ்),  மொரிசியசில் "மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம்" (எம்.எஸ்.எஸ்) மற்றும் சில இடங்களில் இந்து சுயம்சேவாக் சங்கம் ஆகிய பெயர்களில் இயங்குகின்றது.  இதன் முக்கியக் கொள்கை ஹிந்து கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற ஹிந்து நாட்டைஉருவாக்குவது. முஸ்லிம்கள் ,கிறிஸ்தவர்கள், இதர மதத்தை சார்ந்தவர்களை எல்லாம் தங்களது மதத்தை விட்டு "தாய் மதமாகிய ஹிந்து மதத்திற்கு" திரும்ப கொண்டு வருவது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வர மாறுபவர்களை கலவரங்கள் மூலம் கொல்வது, அவர்கள் சொத்துகளை சூறையாடுவது,  அவர்கள் குல பெண்கள் கற்புகளை சூறையாடுவது, முஸ்லிம் பெண்களின் கருவறையில் ஹிந்துக்களின் கருவை உண்டாகுவது , மற்றும் அகண்ட பாரதம் அமைப்பது.  அகண்ட பரதம் என்றால் இந்தியா, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், பங்களதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அகண்ட பாரதம் உருவாக்குவது இது தான் இவர்களது மறைமுக திட்டம்.  இவர்கள் அப்பாவி ஹிந்து இளைசர்களை மூளை சலவை செய்து அவர்களுக்கு ஷாஹா என்ற ஆயுத பயிற்சியும் கொடுத்து ஒரு பெரும் படையே உருவாக்கி வைத்துள்ளார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். என்பது தான் இவேர்களது தாய் அமைப்பு.  இவர்களுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட துணை அமைப்புகளும் உண்டு.  இவர்களுக்கு என தனி உளவு அமைப்பும் இருக்கிறது.  இவர்கள் தங்களது பாசிச ஹிந்து வெறியை போதிக்க இந்தியா முழுவதும்  ஆயிர கணக்கான பள்ளிக்கூடங்களையும் நடத்திவருகிறார்கள். இவர்கள் எல்லா அரசியல் கட்சிகளிலும் உடுருவி விட்டார்கள்.  உதாரணமாக ஆதிமுக கட்சி மற்றும் காங்கிரசின் நரசிம்மராவ் இதுமட்டும் இல்லை இந்திய உளவு துறை யாகிய "ரா', மற்றும் சி.பி.சி.ஐ.டி., மற்றும் ஐ.பி. போன்ற உளவு அமைப்புகளிலும் இந்திய ராணுவத்திலும், காவல்  துறையிலும்,  நீதி துறையிலும் இவர்கள் வூடுருவி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை. தனது துணை அமைப்பான பாரதீய ஜனதா கட்சியை அது மறைமுகமாக ஆதரிக்கும். ஆர்.எஸ்.எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது,  அவசர நிலை அமலில் இருந்த(1995-97)பொழுது, பாபர்  மசூதி"  இடிக்கப்பட்ட போதும் தடைசெய்யப்பட்டிருந்தது.  இந்த தடைகள் எல்லாம் முஸ்லிம்களின் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூளை சலவை மூலம் இப்போது இந்தியாவின் அரசியல், ராணுவம், கல்வி, உளவு துறை,நீதி துறை" எல்லாம் காவி மாயம் ஆகிவருகிறது.  இதில் இருந்து இந்தியாவை மீட்டுக்கவும் இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கையை கட்டிகாகவும் நாம் எல்லாம் பாடுபட வேண்டிய தருணம் இது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே என்ற பாரதியின் பாட்டுக்கு இணங்க மத தீவிரவாதம் ஒழித்து எல்லாரும் அவர் அவர்கள் மதத்தை சுதந்திர மாக பின்பற்றிட  ஒன்றுபட்ட இந்தியாவை உண்டாக்குவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-912150873377918810?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/912150873377918810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/01/blog-post_29.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/912150873377918810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/912150873377918810'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/01/blog-post_29.html' title='அறிவோம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் அமைப்புகளை பற்றி.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-q9AinqWs5aI/TjMzLKgNuzI/AAAAAAAAGLQ/Ys5RRCC6uro/s72-c/RSS.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3564551139010395970.post-5741028767804056303</id><published>2010-01-29T18:13:00.000-08:00</published><updated>2010-01-29T19:38:40.040-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒற்றுமை'/><title type='text'>பாசிசம் இல்லாத ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்.</title><content type='html'>அன்புள்ள இந்திய குடிமக்களே  இந்தியா என்றால் அமைதி பூங்கா. இங்கு நாம் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மதத்தினர் எல்லாம் ஒரே தாய் மக்கள் நாம் எல்லாம் சகோதர்கள். இந்த ஒற்றுமை எபோழுதும் நீடிக்கவும் நாம் எல்லாம் சகோதர்களாக வாழ இந்திய  சமுதாயத்தில் உள்ள சில புல்ருவிகளை மக்களுக்கு அடையாள படுத்த வேண்டும் என்பதே இந்த இணைய தளத்தின் நோக்கம். ஹிந்து மக்களில்  மேஜார்டியான மக்கள் நல்லவர்கள். அதில் சில முட்சேடிகளாய் வர்ந்துள்ள ஹிந்து பாசிச தீவிரவாதிகளை ஹிந்து மக்களுக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கும் அடியாளபடுத்தி காட்டவும். அவர்கள் சம்மந்தமாக செய்திகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி மக்களை அவர்கள் வலையில் விழாமல் தடுப்பதும் தான் இந்த இணைய தளத்தின் நோக்கம்.  ஒன்று பட்ட இந்தியாவை  உருவாக்குவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3564551139010395970-5741028767804056303?l=hinduextremistworld.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduextremistworld.blogspot.com/feeds/5741028767804056303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5741028767804056303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3564551139010395970/posts/default/5741028767804056303'/><link rel='alternate' type='text/html' href='http://hinduextremistworld.blogspot.com/2010/01/blog-post.html' title='பாசிசம் இல்லாத ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம்.'/><author><name>TAMILAN</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
